வயநாடு நிலச்சரிவில் யானையின் கருணையால் மொத்த குடும்பமும் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியடைய ஏற்படுத்தியுள்ளது. முண்டக்கையில் உள்ள ஹாரிசன்ஸ் தேயிலை தோட்டத்தில 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளி சுஜாதா அனிநஞ்சிரா. இவர், தனது மகள்…
View More பேரிடரால் காட்டுக்குள் தஞ்சம் : யானைகளின் கருணையால் உயிர் பிழைத்த குடும்பம் – வயநாட்டில் நெகிழ்ச்சி சம்பவம்!Vellerimalai
பாராட்டு மழையில் நனையும் பெண் ராணுவ அதிகாரி! – யார் இந்த சீதா ஷெல்கே?
கேரளா மாநிலத்தில் 144 வீரர்களுடன் பணியாற்றி இரும்பு பாலம் அமைத்த இரும்பு பெண் சீதா ஷெல்கே பற்றி இந்த தொகுப்பில் காணலாம். கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில்…
View More பாராட்டு மழையில் நனையும் பெண் ராணுவ அதிகாரி! – யார் இந்த சீதா ஷெல்கே?“வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள்” – சித்தராமையா அறிவிப்பு!
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ம் தேதி…
View More “வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள்” – சித்தராமையா அறிவிப்பு!