“குண்டு வெடிப்பு சம்பவத்தை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்ய வேண்டாம்” என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார். பெங்களூரு நகரின் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபலமான உணவகத்தில்…
View More “குண்டுவெடிப்பு சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்ய வேண்டாம்” – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!Siddaramaiah
மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம்!
மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேற்று முன்தினம் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”வரி விநியோகத்தில் கர்நாடகாவுக்கு…
View More மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம்!“கோட்சேவின் சந்ததியினர் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்”- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
“நாதுராம் கோட்சேவின் சந்ததியினர் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்” என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கடந்த 26-ம் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில் இந்து அமைப்பினர் 108 அடி…
View More “கோட்சேவின் சந்ததியினர் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்”- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாபெங்களூருவிலும் ராமர் கோயில் – முதலமைச்சர் சித்தராமையா திறந்து வைத்தார்!
பெங்களூருவில் கட்டப்பட்ட ராமர் கோயிலை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று திறந்து வைத்தார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் …
View More பெங்களூருவிலும் ராமர் கோயில் – முதலமைச்சர் சித்தராமையா திறந்து வைத்தார்!“வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்க வேண்டும்!” – தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் பட்டப்படிப்பை முடித்து 6 மாதங்கள் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு…
View More “வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்க வேண்டும்!” – தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்ஒரு மாஸ்க் ரூ.485? எடியூரப்பா மீது ரூ.40,000 கோடி ஊழல் புகார் கூறிய பாஜக எம்எல்ஏ!
கர்நாடகாவில் கொரோனா பேரிடரின் போது, முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, ரூ.40,000 கோடி வரை ஊழல் செய்ததாகவும், ஒரு முகக் கவசத்தை ரூ. 485-க்கு கொள்முதல் செய்ததாகவும் மேலும் பல குற்றச்சாட்டுகளை அக்கட்சியின் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.…
View More ஒரு மாஸ்க் ரூ.485? எடியூரப்பா மீது ரூ.40,000 கோடி ஊழல் புகார் கூறிய பாஜக எம்எல்ஏ!“விரும்பும் உடையை அணியுங்கள்” – கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னையை முடித்து வைத்த சித்தராமையா!
ஆடைகள், சாதி உள்ளிட்டவை அடிப்படையில் சமூகத்தையும், மக்களையும் பாஜக பிளவுபடுத்துவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் அனைத்து தரப்பினரும் ஒரே மாதிரியான உடையை அணிய வேண்டும் என்று கடந்த…
View More “விரும்பும் உடையை அணியுங்கள்” – கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னையை முடித்து வைத்த சித்தராமையா!மக்களவை தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்க ப.சிதம்பரம் தலைமையில் குழு!
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை தயார் செய்ய, 16 பேர் கொண்ட குழுவை நியமித்து காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கியுள்ளன. குறிப்பாக…
View More மக்களவை தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்க ப.சிதம்பரம் தலைமையில் குழு!பெங்களூரில் நடைபெற்ற ‘கம்பாளா’ போட்டி – கர்நாடக பாரம்பரியம் உலகமெங்கும் பரவும் என முதலமைச்சர் சித்தராமையா பெருமிதம்!
பெங்களூருவில் முதல் முறையாக கம்பாளா போட்டி நடைபெற்றதையடுத்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்தோடு இதனைக்காண குவிந்தனர். கர்நாடக மாநிலத்தில் மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் கணிசமான எண்ணிக்கையில்…
View More பெங்களூரில் நடைபெற்ற ‘கம்பாளா’ போட்டி – கர்நாடக பாரம்பரியம் உலகமெங்கும் பரவும் என முதலமைச்சர் சித்தராமையா பெருமிதம்!”கர்நாடகத்தின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!”- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டிற்கு 16,000 கனஅடி நீரை வழங்கக் கோரி காவிரி நீர் மேலாண்மை குழு கூட்டத்தில் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். காவிரியில் நாளை முதல் 15…
View More ”கர்நாடகத்தின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!”- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!