பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் ரேவண்ணாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.,யுமான பிரஜ்வல்…
View More மகனின் ஆபாச வீடியோ விவகாரம்: ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!Sexual abuse
ஆபாச வீடியோ விவகாரம்: பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு!
கர்நாடக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க ஹெல்ப்லைன் எண்ணை சிறப்பு புலனாய்வுக்குழு அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின்…
View More ஆபாச வீடியோ விவகாரம்: பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு!பாலியல் வன்கொடுமை மற்றும் ஆள்கடத்தல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!
கர்நாடக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ஹெச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணா…
View More பாலியல் வன்கொடுமை மற்றும் ஆள்கடத்தல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!ஸ்பெயின் நாட்டு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு!
இந்தியாவிற்கு சுற்றுலாவிற்கு வருகை தந்திருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஜார்கண்ட் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை தொடர்ந்து, ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஸ்பெயின் – பிரேசிலைச் சேர்ந்த …
View More ஸ்பெயின் நாட்டு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு!குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் – மடகாஸ்கர் அரசு அதிரடி!
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு தண்டனை நிரூபிக்கப்பட்டால் ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு அதிரடி சட்டத்தை அறிவித்துள்ளது. மடகாஸ்கர் தீவு நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது. இந்த…
View More குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் – மடகாஸ்கர் அரசு அதிரடி!பேருந்தில் நடிகையிடம் ஆபாச சைகை செய்த இளைஞர் – நடிகை வெளியிட்ட வீடியோ வைரல்!
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அரசு பேருந்தில் நடிகையை பார்த்து ஆபாச சைகை காண்பித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.…
View More பேருந்தில் நடிகையிடம் ஆபாச சைகை செய்த இளைஞர் – நடிகை வெளியிட்ட வீடியோ வைரல்!கலாஷேத்ரா விவகாரம்; 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கல்லூரிக்கு திரும்ப மாணவிகள் மறுப்பு
கலாஷேத்ரா பாலியல் வழக்கில் புகார் அளிக்கப்பட்ட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை கல்லூரிக்கு திரும்ப மாட்டோம் என மாணவிகள் தெரிவித்துள்ளனர். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி நுண்கலை…
View More கலாஷேத்ரா விவகாரம்; 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கல்லூரிக்கு திரும்ப மாணவிகள் மறுப்புசிறுமிகளை அடைத்து வைத்து வன்கொடுமை: 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
புதுச்சேரியில் 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து புதுச்சேரி போஸ்கோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் கீழ்சாத்தமங்கலத்தை…
View More சிறுமிகளை அடைத்து வைத்து வன்கொடுமை: 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனைபழிக்கு பழி வாங்க நடந்த கொடூரம்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
பழிக்கு பழிவாங்கவே பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, இளைஞர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 6ம் தேதி நள்ளிரவு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு,…
View More பழிக்கு பழி வாங்க நடந்த கொடூரம்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்டாக்ஸியில் சென்ற பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் கைது
டாக்ஸியில் சென்ற பெண்ணைக் கடத்தி 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் தேதி, நள்ளிரவு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தொலை பேசி வாயிலாக புகார்…
View More டாக்ஸியில் சென்ற பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் கைது