திருநங்கையிடம் அத்துமீறிய நபருக்கு நேர்ந்த நிலை!

பொன்னமராவதி அருகே திருநங்கையிடம் அத்துமீறிய நபரை திருநங்கைகள் ஒன்றுகூடி மரண அடி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர், துடியலூர் பகுதியில்…

View More திருநங்கையிடம் அத்துமீறிய நபருக்கு நேர்ந்த நிலை!

சென்னையில் இளம் இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்

ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிடுவதாக இளம் இசை அமைப்பாளர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர்…

View More சென்னையில் இளம் இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்

ஷேர்சாட் மூலம் பாலியல் வன்கொடுமை; வாலிபர் போக்சோவில் கைது

ஷேர்சாட் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்து மாணவியின் ஆபாச படத்தை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 17 வயது…

View More ஷேர்சாட் மூலம் பாலியல் வன்கொடுமை; வாலிபர் போக்சோவில் கைது

சிறுமி வன்கொடுமை வழக்கு- குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் லாட்ஜ் மேலாளர் உள்பட மேலும் 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த…

View More சிறுமி வன்கொடுமை வழக்கு- குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

டெல்லி: கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணை ஊர்வலம் அழைத்து சென்ற குடும்பம்

டெல்லியில் 21 வயது பெண் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நாடே 73-வது குடியரசு தினத்தை கொண்டாடி கொண்டிருந்த வேளையில், தலைநகர் டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட…

View More டெல்லி: கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணை ஊர்வலம் அழைத்து சென்ற குடும்பம்

பொள்ளாச்சியில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது

பொள்ளாச்சியில், 10-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு,…

View More பொள்ளாச்சியில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது

விவாகரத்து கேட்டு வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞர் கைது

திருவள்ளூர் அருகே விவாகரத்து வழக்கிற்காக வந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து, பணம் பறித்துவந்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூரை அடுத்த மணவாளநகர்…

View More விவாகரத்து கேட்டு வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞர் கைது

மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மூவர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு

சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 ஆசிரியர்கள் மீது 2 மாணவிகள் புகார் அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சாலையில் பிரம்மா ஸ்ரீ பெண்ணாத்தூர் சுப்பிரமணியம்…

View More மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மூவர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு

பொள்ளாச்சி அருகே 10ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்!

பொள்ளாச்சி அருகே 10ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 16வயதான பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர்…

View More பொள்ளாச்சி அருகே 10ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்!

காதல் என்ற பெயரில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது!

ஈரோட்டில் செல்போன் அழைப்பில் ஏற்பட்ட பழக்கத்தில் 14 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வடக்குமா தேவி ஏரிக்கரையை சேர்ந்தவர் கட்டிட…

View More காதல் என்ற பெயரில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது!