கலாஷேத்ரா பாலியல் வழக்கில் புகார் அளிக்கப்பட்ட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை கல்லூரிக்கு திரும்ப மாட்டோம் என மாணவிகள் தெரிவித்துள்ளனர். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி நுண்கலை…
View More கலாஷேத்ரா விவகாரம்; 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கல்லூரிக்கு திரும்ப மாணவிகள் மறுப்புkalashetra
கலாஷேத்ரா விவகாரத்தில் விரைவில் அறிக்கை- தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் பாலியல் குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை முடிக்கப்பட்டு விரைவில் அறிக்கை சமர்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி பாலியல் குற்றச்சாட்டு…
View More கலாஷேத்ரா விவகாரத்தில் விரைவில் அறிக்கை- தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி