பிற பெண்களுக்கு தனது கணவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மனைவி புகார்!

சமூக வலைதளங்கள் மூலம் தனது கணவர் 15க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக, காவலர் ஒருவரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். மதுரை ரிசர்வ்லைன் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம்…

View More பிற பெண்களுக்கு தனது கணவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மனைவி புகார்!

சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்,…

View More சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

பெண்கள் மீதான ‘மார்ஃபிங்’ மிரட்டல்கள் – உயிரிழப்பு தீர்வல்ல!

இளைய தலைமுறையினரையும் சமூக வலைதளங்களையும் பிரிக்க முடியாத ஒன்றாக இன்று இருக்கிறது. காலை எழுந்தது முதல் இரவு தூங்க செல்வது வரை ஆண், பெண் என இரு பாலரும் செயலிகள் மூலம் அதிகம் புழங்கும்…

View More பெண்கள் மீதான ‘மார்ஃபிங்’ மிரட்டல்கள் – உயிரிழப்பு தீர்வல்ல!

பள்ளி மாணவிக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது!

பள்ளி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பன்னிரெண்டாவது படிக்கும் மாணவியுடன் அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற…

View More பள்ளி மாணவிக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது!

13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை போக்சோ சட்டத்தில் கைது

மூன்றாவது மனைவியின் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முருகேசன். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி…

View More 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை போக்சோ சட்டத்தில் கைது

7 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த நபர்!

காரைக்குடி நபர் ஒருவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் 7 வயது சிறுமியிடம் பொம்மை துப்பாக்கியை காட்டி தாய் தந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டி இரண்டு வருடமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.…

View More 7 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த நபர்!

62 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை வழக்கில், அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் பிடிபட்டுள்ளான். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி சந்தைபேட்டையில் கணவரை இழந்து தனியாக…

View More 62 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்!

10 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அருகே தம்மநாயக்கண்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் அப்பகுதியில் வசிக்கும் சிறுமிகளுக்கு டிவியில் கார்ட்டூன் படம் காட்டுவதாக தமது வீட்டிற்கு அழைத்துச்…

View More 10 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

300 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறை!

சுமார் 300 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவர் ஜோயல் லே ஸ்கவுர்னெக் (( Joel Le Scouarnec,)) என்பவர், கடந்த 1986ம்…

View More 300 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறை!