ஸ்பெயின் நாட்டு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு!

இந்தியாவிற்கு சுற்றுலாவிற்கு வருகை தந்திருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஜார்கண்ட் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை தொடர்ந்து, ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.   ஸ்பெயின் – பிரேசிலைச் சேர்ந்த …

View More ஸ்பெயின் நாட்டு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு!

தமிழ் பெண்களுக்கு இணையாக குலவையிட்டு அசத்திய அமெரிக்க பெண்

கமுதி அருகே இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகளை காண வந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், இந்திய தேசிய கொடியுடன் வயலில் இறங்கி கிராம பெண்களுக்கு இணையாக குலவையிட்டு அசத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி…

View More தமிழ் பெண்களுக்கு இணையாக குலவையிட்டு அசத்திய அமெரிக்க பெண்