திமுகவின் கருப்பு சிவப்பு படை பெண்கள் பாதுகாப்பைக் களவாடி வருகிறதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “பெண்கள் பாதுகாப்பைக் களவாடும் திமுகவின் கருப்பு சிவப்பு படை” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!Viluppuram
“பாமக நான் ஆரம்பித்த கட்சி.. யாரும் உரிமை கொண்டாட முடியாது” – ராமதாஸ் பேட்டி
பாமக நான் ஆரம்பித்த கட்சி. இதை யாரும் உரிமை கொண்டாட முடியாது என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “பாமக நான் ஆரம்பித்த கட்சி.. யாரும் உரிமை கொண்டாட முடியாது” – ராமதாஸ் பேட்டி“திமுக பாலியல் குற்றவாளிகளின் பாதுகாப்பு கவசமா?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்
பாலியல் குற்றவாளிகளின் பாதுகாப்பு கவசமா திமுக? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “திமுக பாலியல் குற்றவாளிகளின் பாதுகாப்பு கவசமா?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
View More விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!அறுபதாவது திருமணநாளை கொண்டாடிய பாமக நிறுவனர் ராமதாஸ்!
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறுபதாவது திருமணநாளை கொண்டாடியுள்ளார்.
View More அறுபதாவது திருமணநாளை கொண்டாடிய பாமக நிறுவனர் ராமதாஸ்!“விஜய் பாட்டுக்கு வயிற்றிலுள்ள குழந்தைகளும் அசையும்…அவரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களிப்பார்கள்” – என்.ஆனந்த் பேச்சு!
விஜய் பாட்டுக்கு வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கும் அசைவு இருக்கும் என்றும் அவரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் தவெக பொதுச் செயலாளலர் என்.ஆனந்த் பேசியுள்ளார்.
View More “விஜய் பாட்டுக்கு வயிற்றிலுள்ள குழந்தைகளும் அசையும்…அவரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களிப்பார்கள்” – என்.ஆனந்த் பேச்சு!“என் மூச்சு உள்ள வரை நானே பாமக தலைவர்… அன்புமணிக்கு வழங்கமாட்டேன்” – ராமதாஸ் திட்டவட்டம்
என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன் என ராமதாஸ் தெரிவித்தார்.
View More “என் மூச்சு உள்ள வரை நானே பாமக தலைவர்… அன்புமணிக்கு வழங்கமாட்டேன்” – ராமதாஸ் திட்டவட்டம்“விரைவில் ஆடு, மாடுகள் மாநாடு” – சீமான் பேச்சு!
விரைவில் ஆடு, மாடுகள் மாநாடு நடத்தவுள்ளதாக் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More “விரைவில் ஆடு, மாடுகள் மாநாடு” – சீமான் பேச்சு!வாத்து மேய்க்க சென்ற சிறுவன், சிறுமி உயிரிழப்பு… விழுப்புரத்தில் சோகம்!
வாத்து மேய்க்க சென்ற சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More வாத்து மேய்க்க சென்ற சிறுவன், சிறுமி உயிரிழப்பு… விழுப்புரத்தில் சோகம்!தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு – சிசிடிவி காட்சிகளை மாணவியின் தந்தையிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு – சிசிடிவி காட்சிகளை மாணவியின் தந்தையிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!