“தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை பேட்டி
தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ்...