“பதவி விலகுங்கள் ஆர்.என்.ரவி” -செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காத ஆளுநர் ரவியை, உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ள நிலையில், அவர் உடனே பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழக உயர்கல்வித் துறை…

View More “பதவி விலகுங்கள் ஆர்.என்.ரவி” -செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது | மோடியின் அடக்குமுறையை I.N.D.I.A கூட்டணி நிச்சயம் முறியடிக்கும் -செல்வப்பெருந்தகை 

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு மோடியின் அடக்குமுறையை I.N.D.I.A.கூட்டணி நிச்சயம் முறியடிக்கும் என செல்வப்பெருந்தகை  கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு…

View More அரவிந்த் கெஜ்ரிவால் கைது | மோடியின் அடக்குமுறையை I.N.D.I.A கூட்டணி நிச்சயம் முறியடிக்கும் -செல்வப்பெருந்தகை 

“40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” – தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி ஆகிய 40 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.…

View More “40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” – தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்குகிறது! முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் INDIA கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு!

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடைந்த நிலையில், 21 தொகுதிகளில் திமுக களம் காண்பது உறுதியாகியுள்ளது. இதன்படி, இந்தியா கூட்டணி முழுமை பெற்று முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் தொகுதி…

View More திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்குகிறது! முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் INDIA கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு!

“ஒன்றாக போராடுவோம், ஒன்றாக வெற்றி பெறுவோம்..!” – தொகுதி பங்கீட்டுக்கு பின் கே.சி.வேணுகோபால் பேட்டி

திமுக கூட்டணியில் 10 மக்களவை தொகுதிகள் காங். கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தேர்தலில் ஒன்றாக போராடி, ஒன்றாக வெற்றி பெறுவோம் என்று காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள நிலையில், நாடு…

View More “ஒன்றாக போராடுவோம், ஒன்றாக வெற்றி பெறுவோம்..!” – தொகுதி பங்கீட்டுக்கு பின் கே.சி.வேணுகோபால் பேட்டி

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதியானது! புதுச்சேரி உள்பட காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதியானது! தமிழ்நாட்டில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது திமுக.  நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள…

View More திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதியானது! புதுச்சேரி உள்பட காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

“புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம் – தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மகளிர் தலைவர் வானதி சீனிவாசன் என்ன சொல்லப்போகிறார்கள்?” – செல்வப்பெருந்தகை கேள்வி

பாஜக ஆளாத மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான சிறு குற்றங்கள் நடந்தால் கூட உடனடியாக குரல் கொடுக்கும், தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மகளிர் தலைவர் வானதி சீனிவாசன் போன்றவர்கள் புதுச்சேரி சிறுமி கொலை சம்பவத்திற்கு என்ன…

View More “புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம் – தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மகளிர் தலைவர் வானதி சீனிவாசன் என்ன சொல்லப்போகிறார்கள்?” – செல்வப்பெருந்தகை கேள்வி

 “2-வது சுதந்திர போரட்டத்திற்கு இந்தியா தயாராக உள்ளது” – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு

இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு இந்தியா தயாராக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.   இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் நடைபெற்றுவரும் நிலையில், …

View More  “2-வது சுதந்திர போரட்டத்திற்கு இந்தியா தயாராக உள்ளது” – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் – செல்வப்பெருந்தகை உத்தரவு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்களை நியமித்து தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார்.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தேர்தலுக்கான…

View More தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் – செல்வப்பெருந்தகை உத்தரவு!

“தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது” – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து…

View More “தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது” – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!