ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி இன்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது மறைவுக்கு தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.…
View More ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: தலைவர்கள் இரங்கல்Erode MP
“எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல” – வைகோ பேட்டி!
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி கடந்த 24 ஆம் தேதி தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…
View More “எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல” – வைகோ பேட்டி!“ஈரோடு எம்.பி கணேசமூர்த்திக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாததால் சோகத்தில் தென்னை மரத்திற்கு தெளிக்கும் நஞ்சை கரைத்து குடித்துள்ளார்” – வைகோ பேட்டி!
“ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் சோகத்தில் தென்னை மரத்திற்கு தெளிக்கும் நஞ்சை கரைத்து குடித்துள்ளார்” என மருத்துவமனையில் சந்தித்த பின் வைகோ தெரிவித்துள்ளார். கோவை கே எம் சி ஹெச் மருத்துவமனையில்…
View More “ஈரோடு எம்.பி கணேசமூர்த்திக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாததால் சோகத்தில் தென்னை மரத்திற்கு தெளிக்கும் நஞ்சை கரைத்து குடித்துள்ளார்” – வைகோ பேட்டி!