தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் ”ஃபுளூ” காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள…
View More ஃபுளூ காய்ச்சல் – பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டுமா? அமைச்சர் பதில்School
புதுச்சேரியில் : 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் (ஃபுளூ) காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால் 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் ஒரு வாரத்திற்கு விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த…
View More புதுச்சேரியில் : 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறைபள்ளி மாணவியை இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்ற இரு நபர்கள் போக்சோ சட்டத்தில் கைது
அரியலூர் – ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவியை இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்ற இரு நபர்களை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது் செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியை அடுத்த…
View More பள்ளி மாணவியை இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்ற இரு நபர்கள் போக்சோ சட்டத்தில் கைதுஅரசு பள்ளியில் மழை நீர்; அவதிப்படும் மாணவர்கள்; அலட்சியம் காட்டும் நகராட்சி
விழுப்புரம் நகரின் மைய பகுதியிலுள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். விழுப்புரம் நகரின் மைய்பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள…
View More அரசு பள்ளியில் மழை நீர்; அவதிப்படும் மாணவர்கள்; அலட்சியம் காட்டும் நகராட்சிபள்ளிகளில் நாளை போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க உத்தரவு
அனைத்து வகை பள்ளிகளிலும் நாளை காலை 10.30 மணிக்கு மாணவர்கள் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து…
View More பள்ளிகளில் நாளை போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க உத்தரவுகன மழை – நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து இரு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்…
View More கன மழை – நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைகள்ளக்குறிச்சி கலவரத்தில் தொடர்புடைய 8 பேர் கைது
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு கலவரத்தில் தொடர்புடைய 8 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து…
View More கள்ளக்குறிச்சி கலவரத்தில் தொடர்புடைய 8 பேர் கைதுபள்ளிகளில் விரைவில் காலை சிற்றுண்டி திட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின்
பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்துக்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த ஆலோசனை வழங்க மருத்துவக் குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை, சென்னை அசோக் நகர் அரசு…
View More பள்ளிகளில் விரைவில் காலை சிற்றுண்டி திட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின்ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு கிடுக்கிபிடி – பள்ளிக் கல்வித்துறை புது உத்தரவு
பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்கள், மாணக்கர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்களின் வருகை பதிவேற்றம் செய்வதற்கு என உருவாக்கப்பட்டுள்ள செயலி அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல்…
View More ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு கிடுக்கிபிடி – பள்ளிக் கல்வித்துறை புது உத்தரவுதொடர் மழை: நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக…
View More தொடர் மழை: நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை