கள்ளக்குறிச்சி கலவரத்தில் தொடர்புடைய 8 பேர் கைது

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு கலவரத்தில் தொடர்புடைய 8 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து…

View More கள்ளக்குறிச்சி கலவரத்தில் தொடர்புடைய 8 பேர் கைது

கள்ளக்குறிச்சி வன்முறை; சிறப்பு விசாரணைக்கு 56 போலீசார் நியமனம்

கள்ளக்குறிச்சி கலவரம் வழக்கு சிறப்பு விசாரணைக் குழுவிற்கு கூடுதலாக 56 போலீசார் நியமித்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவி கடந்த 13-ந்தேதி விடுதியில்…

View More கள்ளக்குறிச்சி வன்முறை; சிறப்பு விசாரணைக்கு 56 போலீசார் நியமனம்

வன்முறைச் சம்பவங்களுக்குப் பயன்படுகிறதா போலி சமூக வலைதளப் பக்கங்கள்?

வன்முறைச் சம்பவங்களுக்கு போலி சமூக வலைதளப் பக்கங்கள் பயன்படுகிறதா என்ற கேள்வி பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது. போலி கணக்குகள் எதற்காக தொடங்கப்படுகிறது. இதனால், யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்று இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.. பொதுவாக…

View More வன்முறைச் சம்பவங்களுக்குப் பயன்படுகிறதா போலி சமூக வலைதளப் பக்கங்கள்?