கார்னிவல் திருவிழா – காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கார்னிவல் திருவிழா காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான்கு நாட்கள் பொங்கல்…

View More கார்னிவல் திருவிழா – காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரம்; 5 முதல் 8ம் வகுப்பு வரை திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி

தனியார் பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை 5 முதல் 8ம் வகுப்பு வரை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்த…

View More கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரம்; 5 முதல் 8ம் வகுப்பு வரை திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி

சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் – ஜவாஹிருல்லா கோரிக்கை

2019ஆம் ஆண்டு செப்டம்பருக்கு முன் நியமனம் செய்யப்பட்ட அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை…

View More சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் – ஜவாஹிருல்லா கோரிக்கை

தங்கர் பச்சானின் “பள்ளிக்கூடம்” – மாணவர்களுக்கு காண்பிக்க கோரிக்கை

பள்ளிக்கூடம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில் போஸ்டர் வெளியிட்ட இயக்குநர் தங்கர் பச்சான், இந்த திரைப்படத்தை மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு காண்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறு வயதில்…

View More தங்கர் பச்சானின் “பள்ளிக்கூடம்” – மாணவர்களுக்கு காண்பிக்க கோரிக்கை

”முதலமைச்சராவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தான் பயின்ற பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் கூடுகையில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது பள்ளிப் பருவ அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கக்…

View More ”முதலமைச்சராவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தபின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் -அமைச்சர் அன்பில் மகேஸ்

சீருடை அணிந்து பள்ளிக்கு வந்த பின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  பேசினார். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு…

View More சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தபின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் -அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டில் நாளை ‘ரெட் அலர்ட்’ – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் நாளை (11-11-22) ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…

View More தமிழ்நாட்டில் நாளை ‘ரெட் அலர்ட்’ – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல்வேறு இடங்களில்…

View More புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காலாண்டுத் தேர்வு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறையின் புதிய உத்தரவு

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் 30-ம் தேதியுடன்…

View More காலாண்டுத் தேர்வு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறையின் புதிய உத்தரவு

காலை சிற்றுண்டி திட்டம் தரமானதாக அமையுமா? – சீமான் கேள்வி

காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவுகள் தரமானதாக அமையுமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசனின் 77-வது நினைவு நாளையொட்டி சென்னை…

View More காலை சிற்றுண்டி திட்டம் தரமானதாக அமையுமா? – சீமான் கேள்வி