இனி #OTP பெற தாமதாகும்… ஏன் தெரியுமா? #TRAI அதிரடி!

குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புது விதிமுறைகளை செப்.1 முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது.  நவீன டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகைகளில் மோசடி…

View More இனி #OTP பெற தாமதாகும்… ஏன் தெரியுமா? #TRAI அதிரடி!

டேட்டிங் ஸ்கேம் | பெண் போல் பேசி மோசடி… ரூ.28 லட்சத்தை இழந்த இளைஞர்!

இணையம் வாயிலாக இளைஞரை தொடர்பு கொண்ட மர்ம கும்பல், போலியாக பெண் போல் பேசி அந்த இளைஞரிடம் இருந்து ரூ.28 லட்சத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.  விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியை இணையம் வாயிலாக…

View More டேட்டிங் ஸ்கேம் | பெண் போல் பேசி மோசடி… ரூ.28 லட்சத்தை இழந்த இளைஞர்!

அயோத்தி கோயிலுக்கு அழைத்து செல்வதாகக் கூறி போலி விமான டிக்கெட்: 100 பேரிடம் நூதன மோசடி!

மதுரையிலிருந்து விமானம் மூலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்து செல்வதாக 100 பேரிடம் டிக்கெட் புக் செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில்,…

View More அயோத்தி கோயிலுக்கு அழைத்து செல்வதாகக் கூறி போலி விமான டிக்கெட்: 100 பேரிடம் நூதன மோசடி!

அரசு பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவா் சோ்க்கை! வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியானா அரசு பள்ளிகளில் சுமாா் 4 லட்சம் போலி மாணவா்களின் சோ்க்கை மூலம் நிதி மோசடி நடந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஹரியானா மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டில் அரசு பள்ளிகளில்…

View More அரசு பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவா் சோ்க்கை! வெளியான அதிர்ச்சித் தகவல்!

“நம்பாதீங்க…” – திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள்,…

View More “நம்பாதீங்க…” – திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

குஜராத்: நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் கைது – ரூ.2.3 கோடி மதிப்புள்ள காசோலைகள் பறிமுதல்!

குஜராத்தில் நீட் தேர்வில் மோசடி யில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிரு்ந்து ரூ.2.3 கோடி மதிப்பிலான காசோலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மருத்துவ படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர உதவும்…

View More குஜராத்: நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் கைது – ரூ.2.3 கோடி மதிப்புள்ள காசோலைகள் பறிமுதல்!

குளறுபடிகளால் நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிப்பு! – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து!

முறைகேடு மற்றும் குளறுபடிகளால் நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கபட்டுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். நிகழாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. …

View More குளறுபடிகளால் நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிப்பு! – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து!

நீட் கருணை மதிப்பெண் விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!

நிகழாண்டுக்கான தேர்வை மீண்டும் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது கருணை மதிப்பெண் விவகாரத்தில் மேலும் ஒரு புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி…

View More நீட் கருணை மதிப்பெண் விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!

“நீட் தேர்வு முறைகேடுகள் புகார் குறித்து சிபிஐ விசாரணை” – இந்திய மருத்துவர் சங்க இளநிலை மருத்துவர் பிரிவு வலியுறுத்தல்!

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்திய மருத்துவர் சங்க இளநிலை மருத்துவர் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும்…

View More “நீட் தேர்வு முறைகேடுகள் புகார் குறித்து சிபிஐ விசாரணை” – இந்திய மருத்துவர் சங்க இளநிலை மருத்துவர் பிரிவு வலியுறுத்தல்!