குஜராத்: நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் கைது – ரூ.2.3 கோடி மதிப்புள்ள காசோலைகள் பறிமுதல்!
குஜராத்தில் நீட் தேர்வில் மோசடி யில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிரு்ந்து ரூ.2.3 கோடி மதிப்பிலான காசோலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மருத்துவ படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர உதவும்...