உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகரவாரியாக தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்)…
View More தோ்வு மையம், நகரவாரியாக நீட் தோ்வு முடிவுகள்! உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டது!NEET UG 2024
நீட் முறைகேடு விவகாரம்: பாட்னாவில் 3 மருத்துவ மாணவர்களிடம் சிபிஐ விசாரணை!
நீட் முறைகேடு தொடர்பாக பாட்னா எய்ம்ஸ் மருத்துமனையைச் சேர்ந்த 3 இளநிலை மருத்துவ மாணவர்களை சிபிஐ தடுப்பு காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5…
View More நீட் முறைகேடு விவகாரம்: பாட்னாவில் 3 மருத்துவ மாணவர்களிடம் சிபிஐ விசாரணை!“நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது” – உச்சநீதிமன்றம்!
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதனைத்தொடந்து…
View More “நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது” – உச்சநீதிமன்றம்!நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் பதில் மனுவை தாக்கல் செய்த மத்தியஅரசு – உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்தியஅரசு பதில் மனுவை தாக்கல் செய்த நிலையில் இன்று வழக்கு உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வரவுள்ளது. மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் வினாத்தாள்…
View More நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் பதில் மனுவை தாக்கல் செய்த மத்தியஅரசு – உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான நீட் மறுதேர்வு – முடிவுகள் வெளியானது!
கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில் அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவர் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. …
View More கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான நீட் மறுதேர்வு – முடிவுகள் வெளியானது!நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பீகாரில் 2 பேரை கைது செய்தது சிபிஐ!
நீட்தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக இரண்டு பேரை கைது செய்தது சிபிஐ. நிகழாண்டு நடைபெற்ற நீட்தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக பல புகார்கள் எழுந்தன. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு…
View More நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பீகாரில் 2 பேரை கைது செய்தது சிபிஐ!“நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!” – பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்!
2017-க்கு முந்தைய- மாநிலங்களே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் நடைமுறையை அனுமதிக்க வேண்டும் எனவும், தற்போதைய நீட் தேர்வு முறையை ஒழிக்க வேண்டும் எனவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு…
View More “நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!” – பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்!கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் – 1563பேருக்கு நீட் மறுதேர்வு தொடங்கியது!
கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரத்தில் ரத்து செய்யப்பட்ட 1563பேருக்கு நீட் மறுதேர்வு தொடங்கியது கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவர் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. அந்த…
View More கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் – 1563பேருக்கு நீட் மறுதேர்வு தொடங்கியது!முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
முதுநிலை நீட் தேர்வு ரத்தானதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளநிலை நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடு விவகாரம் தேசம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. வினாத்தாள்…
View More முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய கல்வி அமைச்சகம்!
நீட் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை செய்ய மத்திய அரசு சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ம்…
View More நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய கல்வி அமைச்சகம்!