“தத்துவம்தான் முக்கியம் என்ற வெற்றிமாறனின் கருத்தில் வேறுபடுகிறேன்” – நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு

‘தலைவர் முக்கியம் இல்லை, தத்துவம் தான் முக்கியம்’ என்ற வெற்றிமாறனின் கருத்தில் இருந்து வேறுபடுகிறேன் என நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் பேசியுள்ளார்.

View More “தத்துவம்தான் முக்கியம் என்ற வெற்றிமாறனின் கருத்தில் வேறுபடுகிறேன்” – நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு

I.N.D.I.A. கூட்டணியின் பிரதமர் யார்? – ஜூன் 1ம் தேதி ஆலோசனை கூட்டம்!

 மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் யார் என்பது குறித்து ஜூன் 1-ம் தேதி ஆலோசிக்க  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக…

View More I.N.D.I.A. கூட்டணியின் பிரதமர் யார்? – ஜூன் 1ம் தேதி ஆலோசனை கூட்டம்!

“எங்கள் எய்ம்ஸ் எங்கே?” – மதுரையில் தொடர் முழக்க போராட்டம்

2018 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? எனக்கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து மதுரையில் “பெருந்திரள் தொடர் முழக்கப் போராட்டத்தை” நடத்தி வருகினறனர்.…

View More “எங்கள் எய்ம்ஸ் எங்கே?” – மதுரையில் தொடர் முழக்க போராட்டம்

தமிழ்நாட்டில் 10% இடஒதுக்கீட்டை யாராலும் ஏற்க முடியாது-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தமிழ்நாட்டில் 10% இடஒதுக்கீட்டை யாராலும் ஏற்றுகொள்ள முடியாது என்று சென்னையில் நடந்த  அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி தெரிவித்துள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள்…

View More தமிழ்நாட்டில் 10% இடஒதுக்கீட்டை யாராலும் ஏற்க முடியாது-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்…

View More செய்தியாளர்கள் மீது தாக்குதல் – மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்-கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

நாகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  30வது மாநில மாநாட்டையொட்டி நாகை அவுரிதிடலில் பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, பொது…

View More மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்-கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஆளுநர் அடிக்கடி டெல்லி செல்வது ஏன்?- கே.பாலகிருஷ்ணன்

ஆளுநார் அடிக்கடி டெல்லி செல்வது ஏன் என்பது தெரியவில்லை. பல்கலைக் கழககங்களை கையில் வைத்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக போட்டி அரசியலை செய்து வருகிறார் என சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

View More ஆளுநர் அடிக்கடி டெல்லி செல்வது ஏன்?- கே.பாலகிருஷ்ணன்

பொருளாதார சுதந்திரப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் – கே.பாலகிருஷ்ணன்

இந்தியா பொருளாதார சுதந்திரம் அடைகிற 2வது சுதந்திர போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்…

View More பொருளாதார சுதந்திரப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் – கே.பாலகிருஷ்ணன்

ஊரன் அடிகளார் மறைவு-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

ஊரன் அடிகளார் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சமரச சன்மார்க்க சொற்பொழிவாளரும், வள்ளலார் பெருந்தொண்டருமான ஊரன் அடிகளார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

View More ஊரன் அடிகளார் மறைவு-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

“பழைய ஓய்வூதியத் திட்டம் சுமையல்ல! அரசின் கடமை!!”- மார்க்சிஸ்ட்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது  அரசு சுமையாக கருதாமல், கடமையாக கருதவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி வெயிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு நிதியமைச்சர் நேற்று நடைபெற்ற…

View More “பழைய ஓய்வூதியத் திட்டம் சுமையல்ல! அரசின் கடமை!!”- மார்க்சிஸ்ட்