நாமக்கல் அருகே 100 நாள் வேலை பணியின் போது கதண்டு வண்டு கடித்ததில் 13 பேர் காயம் அடைந்தனர். எருமப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னேரியில்…
View More 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் வண்டு கடித்து காயம் – 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!#Nammakkal
நாமக்கல்: லாரி மீது கார் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு
நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மோர்பாளையம் அருகே வட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி.…
View More நாமக்கல்: லாரி மீது கார் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்புசந்தோஷத்திற்கு குடித்தேன்; விடுபட முடியாமல் தவித்தேன்
சந்தோஷத்திற்காக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பின்பு அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்ததாக குடிப்பழக்கத்திலிருந்து மீண்ட சிவகுமார் என்பவர் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு இன்றைய இளைஞர்கள் அதிகமாக அடிமையாகி வருகின்றனர். இதனால் இன்றைய…
View More சந்தோஷத்திற்கு குடித்தேன்; விடுபட முடியாமல் தவித்தேன்“உள்ளாட்சியிலும் நல்லாட்சி”- திமுக மாநாடு
உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்னும் தலைப்பில் ஜூலை மாதம் திமுக மாநாடு நாமக்கல்லில் நடைபெறுகிறது. இதுகுறித்து திமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “உள்ளாட்சியிலும் நல்லாட்சி” என்ற தலைப்பில், ஜூலை…
View More “உள்ளாட்சியிலும் நல்லாட்சி”- திமுக மாநாடுமண்ணுளிப்பாம்பை கடத்திய மூவர் கைது!
ராசிபுரம் அடுத்த கீரனூர் சோதனைச்சாவடியில் சேலத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் இரண்டு மண்ணுளியன் பாம்பு பறிமுதல் மேலும் கொண்டு சென்ற வில்பிரண்ட், வேல்முருகன், ஆல்பின் ஆகியோரை…
View More மண்ணுளிப்பாம்பை கடத்திய மூவர் கைது!