இதேநாளில் சுவாமி விவேகானந்தர், உலகளாவிய சகோதரத்துவம் என்ற சனாதன தர்ம செய்தியை உலகுக்கு வழங்கியதாக ஆளுநர் மாளிகை X தளத்தில் பதிவிட்டுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு…
View More ”சுவாமி விவேகானந்தர் சனாதன தர்ம செய்தியை உலகுக்கு வழங்கினார்” – ஆளுநர் மாளிகை X தளத்தில் பதிவுRNRavi
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவு நிறுத்திவைப்பு – ஆளுநர் எழுதிய கடிதத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர்…
View More செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவு நிறுத்திவைப்பு – ஆளுநர் எழுதிய கடிதத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!”பாரதத்தையும் சனாதனத்தையும் பிரிக்கவே முடியாது” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
இந்தியா ஒரு சனாதன நாடு, பாரதத்தையும் சனாதன தர்மத்தையும் பிரிக்கவே முடியாது என ரிஷி அரவிந்தோ கூறியதாக நினைவுகூறி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை திருவல்லிகேணியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பொன்விழா…
View More ”பாரதத்தையும் சனாதனத்தையும் பிரிக்கவே முடியாது” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!சட்ட ஆலோசனை கூட பெறாமல் அவசர கதியில் முடிவெடுத்தது ஏன்? – ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்று ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ஆளுநரின் அதிகாரம் உட்பட பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை…
View More சட்ட ஆலோசனை கூட பெறாமல் அவசர கதியில் முடிவெடுத்தது ஏன்? – ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்விசெந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை – அண்ணாமலை பேட்டி!
செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு இல்லை. அவர் செய்த குற்றத்தின் மீது தான் வெறுப்பு என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை…
View More செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை – அண்ணாமலை பேட்டி!’செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர்…
View More ’செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் – ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை…
View More அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் – ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்புஎதிர்ப்பு எதிரொலி – கறுப்பு உடைக்கு விதித்த தடையை வாபஸ் பெற்றது பெரியார் பல்கலைக்கழகம்!!
பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அணிந்து வரக்கூடிய உடை குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது. சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 21வது பட்டமளிப்பு விழா, ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.…
View More எதிர்ப்பு எதிரொலி – கறுப்பு உடைக்கு விதித்த தடையை வாபஸ் பெற்றது பெரியார் பல்கலைக்கழகம்!!சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என பேசிய ஆளுநர் – சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்!
சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் வள்ளலார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மஹாலில் வள்ளலாரின் 200வது ஆண்டு ஜெயந்தி…
View More சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என பேசிய ஆளுநர் – சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்!”இந்தியாவில் பிற மதங்கள் தங்களுடைய மதம் பெரிது என கூறிய போதே பிரச்சினை உருவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி!
புதியதாக வந்த மதங்கள் தங்களுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் நமது நாட்டில் பிரச்சினை உருவானது என கடலூரில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மஹாலில்…
View More ”இந்தியாவில் பிற மதங்கள் தங்களுடைய மதம் பெரிது என கூறிய போதே பிரச்சினை உருவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி!