துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு!

துணை முதல்வர் உதயநிதி சனாதன தர்மம் குறித்த வழக்கில் விரிவான விசாரணை தேவை என உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.

View More துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு!

”சுவாமி விவேகானந்தர் சனாதன தர்ம செய்தியை உலகுக்கு வழங்கினார்” – ஆளுநர் மாளிகை X தளத்தில் பதிவு

இதேநாளில் சுவாமி விவேகானந்தர், உலகளாவிய சகோதரத்துவம் என்ற சனாதன தர்ம செய்தியை உலகுக்கு வழங்கியதாக ஆளுநர் மாளிகை X தளத்தில் பதிவிட்டுள்ளது.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு…

View More ”சுவாமி விவேகானந்தர் சனாதன தர்ம செய்தியை உலகுக்கு வழங்கினார்” – ஆளுநர் மாளிகை X தளத்தில் பதிவு

அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் – 6 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் மீது மதுரை காவல் துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு…

View More அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் – 6 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை..!

”பாரதத்தையும் சனாதனத்தையும் பிரிக்கவே முடியாது” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

இந்தியா ஒரு சனாதன நாடு, பாரதத்தையும் சனாதன தர்மத்தையும் பிரிக்கவே முடியாது என ரிஷி அரவிந்தோ கூறியதாக நினைவுகூறி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை திருவல்லிகேணியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பொன்விழா…

View More ”பாரதத்தையும் சனாதனத்தையும் பிரிக்கவே முடியாது” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!