ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு…
View More பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் – ஆளுநருடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு!RNRavi
“குண்டுகளை வீசியவர்கள் உள்ளே நுழைய முயன்றனர்” – ஆளுநர் மாளிகை விளக்கம்
பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியவர்கள் ராஜ்பவனுக்குள் நுழைய முயன்றதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு இன்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.…
View More “குண்டுகளை வீசியவர்கள் உள்ளே நுழைய முயன்றனர்” – ஆளுநர் மாளிகை விளக்கம்எந்த ஒரு வன்முறையையும் அரசு ஏற்றுக்கொள்ளாது..! – அமைச்சர் உதயநிதி பேட்டி
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு…
View More எந்த ஒரு வன்முறையையும் அரசு ஏற்றுக்கொள்ளாது..! – அமைச்சர் உதயநிதி பேட்டிசுதந்திர போராட்ட தலைவர்களை சாதிக்குள் அடக்கி வைத்தது திமுக – அண்ணாமலை விமர்சனம்
சுதந்திர போராட்ட தலைவர்களை சாதிக்குள் அடக்கி வைத்து அவர்களுக்கு குருபூஜை எடுக்கும் அளவுக்கு திமுக மாற்றியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…
View More சுதந்திர போராட்ட தலைவர்களை சாதிக்குள் அடக்கி வைத்தது திமுக – அண்ணாமலை விமர்சனம்அரசியல் சாசனத்திற்கு துரோகம் செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி – டி.ஆர்.பாலு சாடல்
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருவது, அரசியல் சாசனத்திற்கு செய்யும் துரோகம் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடுமையாக சாடியுள்ளார். சுதந்திர போராட்ட தியாகிகளை மக்கள் நினைவிலிருந்து அகற்றுவதற்கு தமிழக…
View More அரசியல் சாசனத்திற்கு துரோகம் செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி – டி.ஆர்.பாலு சாடல்வரலாற்றை அழிக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..! – வைகோ சாடல்
ஆளுநர் ஆர்.என்.ரவி ஆரிய-திராவிடம் பற்றி உளறி வரலாற்றை அழிக்கத் துடிக்கப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : “திருச்சியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் சார்பில்,…
View More வரலாற்றை அழிக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..! – வைகோ சாடல்என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் – அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்
சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ஜூலை…
View More என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் – அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் மறுப்பா? குவியும் கண்டனங்கள்!
என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கான கோப்புகளில் ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதற்கு பலர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.…
View More என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் மறுப்பா? குவியும் கண்டனங்கள்!”தென்காசி, விருதுநகரில் உள்ள சாதிய பதற்றங்கள் சமூக நீதி பற்றிய விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக உள்ளன!” – ஆளுநர் ஆர்.என்.ரவி
தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் சாதிய பதற்றங்கள் மற்றும் சமூக பாகுபாடுகளில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கதைகள் மிகவும் கவலையளிக்கின்றன, இது சமூக நீதி பற்றிய விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக உள்ளன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி…
View More ”தென்காசி, விருதுநகரில் உள்ள சாதிய பதற்றங்கள் சமூக நீதி பற்றிய விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக உள்ளன!” – ஆளுநர் ஆர்.என்.ரவிபட்டியலின பெண்ணுக்கு உரிமை மறுக்கப்படுவது தான் சமூக நீதியா? – ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி
தமிழ்நாட்டில் பட்டியலின பெண் என்பதற்காக ஊராட்சி தலைவராக பதவியேற்க முடியாமல் இருப்பது தான் சமூக நீதியா? என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த விஸ்வகர்மா யோஜனா திட்ட கைவினை…
View More பட்டியலின பெண்ணுக்கு உரிமை மறுக்கப்படுவது தான் சமூக நீதியா? – ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி