‘மாநில அரசின் சட்டத்திற்கு உடனே அனுமதியளிக்க வேண்டும்’ – ஆளுநரைச் சாடிய சிபிஐ(எம்)

பல்கலைக் கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடிப்பதாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள…

View More ‘மாநில அரசின் சட்டத்திற்கு உடனே அனுமதியளிக்க வேண்டும்’ – ஆளுநரைச் சாடிய சிபிஐ(எம்)

‘தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

‘தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டம் மற்றும்…

View More ‘தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

நீட் இதற்காகத்தான் கொண்டுவரப்பட்டது; ஆளுநர் முன் குற்றம்சாட்டிய அமைச்சர்

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளையடிக்க கொண்டு வரப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டினார். சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. இந்த…

View More நீட் இதற்காகத்தான் கொண்டுவரப்பட்டது; ஆளுநர் முன் குற்றம்சாட்டிய அமைச்சர்

‘கல்வி, தொழில் உள்ளிட்ட பல துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியே, தற்போதைய தேவை’ – ஆளுநர் ஆர்.என். ரவி

கல்வி, தொழில் உள்ளிட்ட பல துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியே, இந்தியாவிற்கு தற்போதைய தேவை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு…

View More ‘கல்வி, தொழில் உள்ளிட்ட பல துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியே, தற்போதைய தேவை’ – ஆளுநர் ஆர்.என். ரவி

பிஜிஆர் நிறுவன விவகாரம்: ஆளுநரை சந்திக்க தமிழ்நாடு பாஜக தலைவர் திட்டம்

பிஜிஆர் நிறுவன விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமான BGR எனர்ஜி நிறுவனத்துக்கு, தமிழ்நாடு…

View More பிஜிஆர் நிறுவன விவகாரம்: ஆளுநரை சந்திக்க தமிழ்நாடு பாஜக தலைவர் திட்டம்

அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க, மாபெரும் திட்டம் உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது போசிய அவர், அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கிட, மாபெரும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான்…

View More அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க, மாபெரும் திட்டம் உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி

எழுவர் விடுதலை விவகாரம்; ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் – அமைச்சர் ரகுபதி நம்பிக்கை

எழுவர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில்…

View More எழுவர் விடுதலை விவகாரம்; ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் – அமைச்சர் ரகுபதி நம்பிக்கை

சீன ராணுவத்தை பின் வாங்கச் செய்தவர் பிபின் ராவத்; ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், தன்னுடைய வியூகத்தால் சீன ராணுவத்தை பின் வாங்கச் செய்தவர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி…

View More சீன ராணுவத்தை பின் வாங்கச் செய்தவர் பிபின் ராவத்; ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்