“நிவாரணப் பொருட்களில் விஜய்-ன் படங்களை ஒட்ட வேண்டாம்” – மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள்

வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் போது நடிகர் விஜய்-ன் புகைப்படங்களை ஒட்டக்கூடாது என மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகொள் விடுத்துள்ளார். சென்னை மேற்கு தாம்பரம் சமத்துவ பெரியார் நகரில் மழை வெள்ளத்தால்…

View More “நிவாரணப் பொருட்களில் விஜய்-ன் படங்களை ஒட்ட வேண்டாம்” – மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள்

ஒரு வாரத்தில் டோக்கன் மூலம் ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும்..! – அமைச்சர் உதயநிதி

ஒரு வாரத்தில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு, வெள்ள நிவாரண நிதி கொடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மௌலிவாக்கம், பரணிப்புதூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட…

View More ஒரு வாரத்தில் டோக்கன் மூலம் ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும்..! – அமைச்சர் உதயநிதி

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட கார்கில் நகர் பகுதியில் உள்ள பெராகா ஜெப கூட…

View More மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

உண்டியல் பணத்தில் ‘புயல் நிவாரணம்’ அளித்த சிறுவர்கள்… வீடியோ பகிர்ந்து சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சி!

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனது சேமிப்பு பணத்திலிருந்து பிஸ்கட், மெழுகுவர்த்தி என வாங்கிக்கொடுத்த சிறுவர்கள். சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால்…

View More உண்டியல் பணத்தில் ‘புயல் நிவாரணம்’ அளித்த சிறுவர்கள்… வீடியோ பகிர்ந்து சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சி!

வேளச்சேரி கட்டட விபத்து: மூவர் மீது வழக்கு பதிவு – இருவர் கைது!

சென்னை வேளச்சேரியில் கேஸ் பங்க் அருகே கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கட்டடத்தின் மேற்பார்வையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேளச்சேரியில் டிச.4-ம் தேதி கேஸ் பங்க் அருகே ஐந்து பர்லாங்க்…

View More வேளச்சேரி கட்டட விபத்து: மூவர் மீது வழக்கு பதிவு – இருவர் கைது!

மிக்ஜாம் புயல் : வெள்ளம் பாதித்த பகுதிகளில் 3வது நாளாக முதலமைச்சர் ஆய்வு..!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்றாவது நாளாக ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்…

View More மிக்ஜாம் புயல் : வெள்ளம் பாதித்த பகுதிகளில் 3வது நாளாக முதலமைச்சர் ஆய்வு..!

மிக்ஜாம் புயல் – மீட்பு பணிகளுக்காக விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். ​மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து…

View More மிக்ஜாம் புயல் – மீட்பு பணிகளுக்காக விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

கோடை மழையால் சேதமடைந்த பயிர்கள்: உடனடி நிவாரணம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்!

கோடை மழை மற்றும் சூறைக்காற்றினால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. ”தமிழ்நாடு முழுவதும்…

View More கோடை மழையால் சேதமடைந்த பயிர்கள்: உடனடி நிவாரணம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்!

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக 112 கோடியே 72 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதத்தின் இறுதி வாரத்திலும், பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்திலும் பெய்த…

View More மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

திருப்பூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக…

View More திருப்பூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு