கோடை மழையால் சேதமடைந்த பயிர்கள்: உடனடி நிவாரணம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்!

கோடை மழை மற்றும் சூறைக்காற்றினால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. ”தமிழ்நாடு முழுவதும்…

View More கோடை மழையால் சேதமடைந்த பயிர்கள்: உடனடி நிவாரணம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்!

கிடுகிடுவென உயரும் தக்காளி விலை: 1 கிலோ ரூ. 80க்கு விற்பனை

தமிழகத்தில் வரத்து குறைவால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால், தக்காளி கிலோ 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 10 நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.…

View More கிடுகிடுவென உயரும் தக்காளி விலை: 1 கிலோ ரூ. 80க்கு விற்பனை