தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மீட்பு படையினருடன் மனிதநேய ஜனநாயக கட்சியினர் இணைந்து நிவாரண பொருட்கள் வழங்கி உதவி செய்தனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர்…
View More தூத்துக்குடியில் நிவாரணப் பொருட்களை வழங்கிய மஜக பேரிடர் மீட்புக்குழு!Relief
நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்கிறது – நடிகர் வடிவேலு!
நிவாரணம் வழங்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு மிகச்சிறப்பாக செய்து வருகிறது, விமர்சனம் செய்பவர்கள் விமர்சனம் செய்து கொண்டே தான் இருப்பார்கள் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் விழுந்த மரங்களுக்கு மாற்றாக 5,000…
View More நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்கிறது – நடிகர் வடிவேலு!வெள்ள நிவாரணம் ரூ.6,000 டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இது தான்…
வெள்ள நிவாரண உதவித் தொகை ரூ.6,000-க்கான டோக்கன் வழங்கப்படாததற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு…
View More வெள்ள நிவாரணம் ரூ.6,000 டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இது தான்…கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும்(டிச.17,18) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை…
View More கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!தொடர் கனமழை எதிரொலி – திருநெல்வேலியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்துவருவதால், மழைக்கால அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட…
View More தொடர் கனமழை எதிரொலி – திருநெல்வேலியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!சம்பவம் ஆரம்பித்தது – தென் மாவட்டங்களில் எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதர்மேன்!
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடைவிடாது மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம்…
View More சம்பவம் ஆரம்பித்தது – தென் மாவட்டங்களில் எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதர்மேன்!தொடர் கனமழை எதிரொலி – 3 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு!
தொடர் கனமழை எதிரொலியாக 100 பேர் கொண்ட 4 குழுக்கள் மீட்பு, உபகரணங்களுடன் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது. குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான…
View More தொடர் கனமழை எதிரொலி – 3 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு!வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரணம் – ஐசிஎல் ஃபின்கார்ப் நிதி நிறுவனம் வழங்கியது!
சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு ஐசிஎல் ஃபின்கார்ப் நிதி நிறுவனத் தலைவர் நிவாரணப் பொருட்களை வழங்கினார். மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால், சென்னை உள்பட நான்கு மாவட்டப் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு…
View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரணம் – ஐசிஎல் ஃபின்கார்ப் நிதி நிறுவனம் வழங்கியது!வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் – தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கிய நியூஸ்7 தமிழ் அன்பு பாலம்!
மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4…
View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் – தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கிய நியூஸ்7 தமிழ் அன்பு பாலம்!குடும்ப அட்டை சென்னையில் இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் – வெளியான புதிய தகவல்!
குடும்ப அட்டை சென்னையில் இல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தால், அவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு, அதிகாரிகள் ஆய்வு செய்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருந்தால், வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.…
View More குடும்ப அட்டை சென்னையில் இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் – வெளியான புதிய தகவல்!