வால்பாறை அருகே உலா வரும் ஒற்றை யானை – பொதுமக்கள் பீதி!
கோவை மாவட்டம், வால்பாறை அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை, தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி...