வால்பாறை அருகே உலா வரும் ஒற்றை யானை – பொதுமக்கள் பீதி!

கோவை மாவட்டம், வால்பாறை அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை, தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி…

View More வால்பாறை அருகே உலா வரும் ஒற்றை யானை – பொதுமக்கள் பீதி!

கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா! அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்பு!

கோவையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோயிலில், குடமுழக்கு விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. கோவையில், மிகவும் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்றதுமான ஈச்சனாரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான…

View More கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா! அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்பு!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகம் !

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் குழந்தைகளுக்காக, ஆட்சியர் அலுவலகத்திலேயே குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்குச் செல்லும் பெற்றோர்கள், தங்கள் பள்ளிகளுக்கு செல்லும் வயதை எட்டாத குழந்தைகளை பேணி பராமரிக்க பல்வேறு சவால்களை…

View More மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகம் !

இருசக்கர வாகன திருட்டு: இந்து முன்னணி பிரமுகர் உள்பட 2 பேர் கைது!

கோவையில்,  இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டது தொடர்பாக, திருப்பூர் இந்து முன்னணி பிரமுகர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டது…

View More இருசக்கர வாகன திருட்டு: இந்து முன்னணி பிரமுகர் உள்பட 2 பேர் கைது!

யானை தாக்கியதில் வடமாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் உயிரிழப்பு!

கோவை அருகே  மத்திய அரசு நிறுவனத்திற்குள் வந்த காட்டு யானை தாக்கியதில், வட மாநில ஆராய்ச்சி மாணவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை, ஆனைக்கட்டி அருகே மத்திய அரசு நிறுவனமாக, சலீம் அலி…

View More யானை தாக்கியதில் வடமாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் உயிரிழப்பு!

‘தி கேரளா ஸ்டோரி’யை திரையிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

 ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை திரையிடக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மண்டியிட்டு மனு அளித்தனர். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது.…

View More ‘தி கேரளா ஸ்டோரி’யை திரையிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

விவசாயம் செழிக்க பெள்ளாதி மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா!

கோவை மாவட்டம், காரமடை அருகே பெள்ளாதி மாரியம்மன் கோயிலில், விவசாயம் செழிக்க மாவிளக்கு திருவிழா நடைபெற்றது. கோவை மாவட்டம், காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில், மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான…

View More விவசாயம் செழிக்க பெள்ளாதி மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா!

கோவையில் கனமழையால் மேம்பாலத்தின் கீழ் தண்ணீரில் சிக்கிய கார்!

கோவை மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் கார் சிக்கிகொண்டது. கோவை மாநகரில் நேற்று உக்கடம், கவுண்டம்பாளையம் மற்றும் காந்திபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு…

View More கோவையில் கனமழையால் மேம்பாலத்தின் கீழ் தண்ணீரில் சிக்கிய கார்!

நடிகர் சத்யராஜின் சகோதரி வீட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டியானை சடலமாக மீட்பு!

கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் அருகே பாலமலை பகுதியில் நடிகர் சத்யராஜின் சகோதரி வீட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டியானையின் உடல் மீட்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பாலமலை பகுதியில் நடிகர் சத்யராஜின்…

View More நடிகர் சத்யராஜின் சகோதரி வீட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டியானை சடலமாக மீட்பு!

ஹோட்டல் சாம்பாரில் கிடந்த பல்லி: 8 வாடிக்கையாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!

உணவகம் ஒன்றில் பல்லி விழுந்த சாம்பார் உட்கொண்ட 8 பேர் மதுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை மேட்டுப்பாளையம்  சாலை சாய்பாபா காலனி பகுதியில் அஜய் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருபவர் வெள்ளைசாமி. பிரபல தனியார்…

View More ஹோட்டல் சாம்பாரில் கிடந்த பல்லி: 8 வாடிக்கையாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!