ராஜபாளையத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் ₹ 1 லட்சம் மதிப்பிலான 3 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை அருகே…
View More ராஜபாளையத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 3 டன் மாம்பழங்கள் பறிமுதல்!Food safety Officers
திருப்பூரில் செயற்கைமுறையில் பழுக்க வைக்கப்பட்ட 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்!
திருப்பூரில் வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு…
View More திருப்பூரில் செயற்கைமுறையில் பழுக்க வைக்கப்பட்ட 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்!மதுரையில் பன் பரோட்டோ கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
மதுரையில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்களை தயாரித்த பன் ரோட்டா கடைக்கு உணவுபாதுகாப்புத்துறை சீல் வைத்தனர். மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் ஆவின் சந்திப்பில் சாலையோரத்தில் அமைந்துள்ள பிரபலமான மதுரை பன் புரோட்டோ கடை பல…
View More மதுரையில் பன் பரோட்டோ கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!