“ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு எனக் கூறுவதா?” – எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!

தமிழ்நாட்டில் 3 மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததற்கு அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார். இதுகுறித்து உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல்…

View More “ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு எனக் கூறுவதா?” – எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!

‘கொள்முதல் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் எண்ணம் இல்லை’

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை என உணவத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த…

View More ‘கொள்முதல் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் எண்ணம் இல்லை’

இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து அவதூறு; அமைச்சர் எச்சரிக்கை

இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து அவதூறு பரப்புவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார…

View More இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து அவதூறு; அமைச்சர் எச்சரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு பைசா வாங்கினாலும் கடும் நடவடிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு பைசா வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,…

View More நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு பைசா வாங்கினாலும் கடும் நடவடிக்கை