கரும்பு டன் ஒன்றுக்கு 349 ரூபாய், சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
View More கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!Sugarcane
பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025-ம் ஆண்டு தைப்பொங்கலைச்…
View More பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு!பொங்கல் தொகுப்பு கரும்பு வழங்க தற்போது வரை அழைப்பு இல்லை – விவசாயிகள் கவலை!
அரசு நிர்ணயம் செய்த தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை அளித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், தா.பழூர், திருமானூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் பல்வேறு கிராமங்களில், விவசாயிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…
View More பொங்கல் தொகுப்பு கரும்பு வழங்க தற்போது வரை அழைப்பு இல்லை – விவசாயிகள் கவலை!அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் தீயில் கருகி நாசம்; வருத்தத்தில் விவசாயிகள்
குளித்தலை அருகே பாப்பாயம்பாடி கிராமத்தில் சாகுபடி செய்திருந்த கரும்பு அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கரும்பு தோட்டம் மின் கம்பி உரசி தீ பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. கரூர்…
View More அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் தீயில் கருகி நாசம்; வருத்தத்தில் விவசாயிகள்அரசின் பொங்கல் பரிசுக்காக கொள்முதல் செய்யப்பட்ட செங்கரும்புகள்- மேலூரிலிருந்து ஏற்றுமதி
மேலூரில் பொங்கலை முன்னிட்டு அறுவடையாகும் செங்கரும்புகள் அரசின் பொங்கல் பரிசுக்காக லாரிகளில் கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்கத்துடன்…
View More அரசின் பொங்கல் பரிசுக்காக கொள்முதல் செய்யப்பட்ட செங்கரும்புகள்- மேலூரிலிருந்து ஏற்றுமதிசெங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்
செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 கோடி ரூபாயும் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்றடைவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.…
View More செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு; அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – இபிஎஸ் பெருமிதம்
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டது அதிமுகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க…
View More பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு; அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – இபிஎஸ் பெருமிதம்பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பும் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து விநியோகிக்கப்பட உள்ள தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு…
View More பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு’பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பு வழங்க வேண்டும்’ – இபிஎஸ் வலியுறுத்தல்
பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு இடம்பெறாதது விவசாயிகளின் தலையில் இடி விழுந்ததுபோல் உள்ளது என்று அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…
View More ’பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பு வழங்க வேண்டும்’ – இபிஎஸ் வலியுறுத்தல்கரும்பு சக்கையில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்ட்ரா: அமோக விற்பனை!
தைவானில் வீணாக்கப்படும் கரும்பு சக்கையில் இருந்து ஸ்ட்ரா( Straw) தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இவை மட்காத கழிவுகள் என்பதால் நிலம் மற்றும் கடலில் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில்…
View More கரும்பு சக்கையில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்ட்ரா: அமோக விற்பனை!