சர்வதேச வன தினம்; கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்

உலக வன தினத்தையொட்டி தனுஷ்கோடியில் ஆமைக்குஞ்சு பொறிப்பகத்தில் இருந்து 150 ஆமைக்குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி பகுதியில் எம்.ஆர்.சத்திரம்,கோரி, கம்பிப்பாடு உள்ளிட்ட இடங்களில் ஆமைகள் இட்டுச்…

View More சர்வதேச வன தினம்; கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்

காவலர்களுக்கு 1000 ரூபாய் பரிசுத்தொகை வழங்க உத்தரவிட்ட டிஜிபி

ராமநாதபுரம் மாவட்டத்தின் உச்சிப்பள்ளி காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு காவலர்களுக்கு ரூபாய் 1000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமேஷ்வரம் செல்லும் வழியில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலையத்தில்…

View More காவலர்களுக்கு 1000 ரூபாய் பரிசுத்தொகை வழங்க உத்தரவிட்ட டிஜிபி

கணக்கில் வராத தங்க ருத்ராட்ச மணி மாலை

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ருத்ராட்ச மணி மாலையை மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலுக்கு…

View More கணக்கில் வராத தங்க ருத்ராட்ச மணி மாலை

மீனவர்கள் கைது: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு…

View More மீனவர்கள் கைது: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

கிருஷ்ண ஜெயந்தி: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஏராள மான பக்தர்கள் குவிந்தனர். ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டுச் செல்வது வழக்கம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு தமிழக…

View More கிருஷ்ண ஜெயந்தி: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் நேற்று மாலை 5 மணியளவில்…

View More மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ராமேஷ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் நேற்று மாலை 5 மணியளவில்…

View More மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

அவசர வழக்காக ராமர் பாலம் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக்கோரிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ராமேஸ்வரம் அருகே பாம்பனிலிருந்து இலங்கை தலைமன்னார் தீவுகளுக்கு இடையே…

View More அவசர வழக்காக ராமர் பாலம் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்!

இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்களையும் 5 படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 36 மீனவர்களை இலங்கை கடற்படையினர்…

View More இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்!