பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற இழுவை கப்பல்..!
கோவாவில் இருந்து, மேற்கு வங்காளம் கால்டியா துறைமுகம் செல்வதற்காக பாம்பன் துறைமுகத்திற்கு வந்திருந்த இழுவை கப்பல் ஒன்று அதிகாரிகளின் அனுமதியுடன் பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்றது. பாம்பன் ரயில் தூக்குப் பாலம் ராமேஸ்வரம்...