வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: 11 பேர் மீது வழக்குப் பதிவு, 3 பேர் கைது – டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேரை கைது செய்துள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் பரவி…

View More வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: 11 பேர் மீது வழக்குப் பதிவு, 3 பேர் கைது – டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் Boss Scam மோசடி; பொதுமக்கள் உஷாராக இருக்க டிஜிபி அறிவுறுத்தல்…

தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ஏமாற்றுபவர்கள் பெருகி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடும் நபர்களை கண்டறிந்து அவர்களை குறிவைத்து பெரும்பாலான ஏமாற்று வேலைகள் அரங்கேறி வருகிறது. பெரிய பெரிய நிறுவனங்களின் பெயர்களை…

View More தமிழ்நாட்டில் அதிகரிக்கும் Boss Scam மோசடி; பொதுமக்கள் உஷாராக இருக்க டிஜிபி அறிவுறுத்தல்…

கார்களில் கருப்பு ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும்-காவல் துறை டிஜிபி உத்தரவு

காவல்துறை வாகனங்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் வாகனங்களில் யார் யார் கருப்பு நிற ஸ்டிக்கர்களை அகற்றவில்லை என்பது தொடர்பான விவரங்களை அளிக்க டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.…

View More கார்களில் கருப்பு ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும்-காவல் துறை டிஜிபி உத்தரவு

ஆர்டர்லிகளை திரும்பப் பெறவில்லை எனில் கடும் நடவடிக்கை-காவல் துறை டிஜிபி அதிரடி உத்தரவு

ஆர்டர்லி முறை ஒழிப்பு குறித்து உயர் நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை…

View More ஆர்டர்லிகளை திரும்பப் பெறவில்லை எனில் கடும் நடவடிக்கை-காவல் துறை டிஜிபி அதிரடி உத்தரவு

“HERO COP”: டிஜிபி சைலேந்திர பாபுவின் கதை

2010, அக்டோபர் 29ம் தேதி, காலை 8 மணி. கோவையில் உள்ள ரங்கே கவுடர் வீதியைச் சேர்ந்த, ஜவுளி வியாபாரி ரஞ்சித்குமார் ஜெயின், – சங்கீதா தம்பதியினரின் 10 வயது மகள் முஸ்கான், அவரது…

View More “HERO COP”: டிஜிபி சைலேந்திர பாபுவின் கதை

“ஆபரேஷன் கந்துவட்டி”-டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் கந்துவட்டி கொடுமையைத் தடுக்க “ஆபரேஷன் கந்துவட்டி” என்ற பெயரில் நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் கந்துவட்டி தொல்லையால் காவலர் ஒருவர் உயிரை மாய்த்துக்…

View More “ஆபரேஷன் கந்துவட்டி”-டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு

காவலர்களுக்கு 1000 ரூபாய் பரிசுத்தொகை வழங்க உத்தரவிட்ட டிஜிபி

ராமநாதபுரம் மாவட்டத்தின் உச்சிப்பள்ளி காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு காவலர்களுக்கு ரூபாய் 1000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமேஷ்வரம் செல்லும் வழியில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலையத்தில்…

View More காவலர்களுக்கு 1000 ரூபாய் பரிசுத்தொகை வழங்க உத்தரவிட்ட டிஜிபி

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக்குவோம்; டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள்

நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் கண்டிப்பாக எடுத்தாக வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ பதிவு மூலம்…

View More முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக்குவோம்; டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள்

காவலர்களுக்கு வார விடுப்பு கண்டிப்பாக வழங்க வேண்டும் – டி.ஜி.பி. சைலேந்திர பாபு

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் கட்டாயமாக விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு காவல்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவலர்கள் தங்கள் உடல் நலனை…

View More காவலர்களுக்கு வார விடுப்பு கண்டிப்பாக வழங்க வேண்டும் – டி.ஜி.பி. சைலேந்திர பாபு

சமூக வலைதளங்களை விட்டு வெளியேறிய டிஜிபி சைலேந்திரபாபு.

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவை பின் தொடர்ந்த லட்சக்கணக்கான சமூக வலைதள வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமூக வலைதளங்கள் விழிப்புணர்வுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமோ, அந்தந்த வகையிலும் அதனை பயன்படுத்திக் கொண்டவர் தான் டிஜிபி…

View More சமூக வலைதளங்களை விட்டு வெளியேறிய டிஜிபி சைலேந்திரபாபு.