வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: 11 பேர் மீது வழக்குப் பதிவு, 3 பேர் கைது – டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேரை கைது செய்துள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் பரவி...