ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் செய்த ஒருவரை வாகனத்துடன் கைது காவல்துறை செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக் கடற்கரைச் சாலைப் பகுதியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டப் பொழுது சந்தேகத்து இடமாக வந்த டாடா சுமோ வாகனத்தில் சுமார்…
View More ரேஷன் அரிசி கடத்தல்; வாகனத்துடன் ஒருவர் கைதுRamanathapuram
ராமநாதபுரம் குண்டு மிளகாய், வேலூர் முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு
காரத்தன்மைக்கு மிகவும் சிறப்புப்பெற்ற ராமநாதபுரம் குண்டு மிளகாய் மற்றும் வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யும் முள்ளு கத்திரிக்காய் ஆகியவற்றிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளதால் சாகுபடி அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.…
View More ராமநாதபுரம் குண்டு மிளகாய், வேலூர் முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு2024 நாடாளுமன்ற தேர்தல் – ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டி?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அத்தொகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து…
View More 2024 நாடாளுமன்ற தேர்தல் – ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டி?ராமநாதபுரம் : புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு உதவி
நியூஸ் 7 தமிழ் அன்பு பாலத்துடன் இணைந்து லைன்ஸ் இன்டர்நேஷனல் சங்கத்தினர், மண்டபம் முகாமில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு 5 லட்சம் மதிப்புள்ள வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். ராமநாதபுரம் மாவட்டம்…
View More ராமநாதபுரம் : புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு உதவிஇலங்கைக்கு கடத்த இருந்த 13 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை பறிமுதல்
மண்டபம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்த இருந்த 13 லட்சம் மதிப்பிலான 1100 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கடல்…
View More இலங்கைக்கு கடத்த இருந்த 13 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை பறிமுதல்பெண்கள் உடை மாற்றும் அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்
மாரியூர் கடற்கரையில் பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ள பெண்கள் உடை மாற்றும் அறைகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ள அவலம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் கிராமத்தில் கடற்கரை அருகில் மிகவும் பழமையான ஸ்ரீ…
View More பெண்கள் உடை மாற்றும் அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்ராமநாதபுரத்தில் 144 தடை – ஆட்சியர் அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடிய இம்மானுவேல் சேகரன் செப்டம்பர்…
View More ராமநாதபுரத்தில் 144 தடை – ஆட்சியர் அறிவிப்புகல்லூரி பேருந்து பைக் மீது மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு
தனியார் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கீழக்கரையை சேர்ந்த…
View More கல்லூரி பேருந்து பைக் மீது மோதி விபத்து; இருவர் உயிரிழப்புராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஊழியர்களை தாக்கியதால் உள்ளிருப்பு போராட்டம்
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளராக சுமார் 150 பேர் வேலை பார்த்து…
View More ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஊழியர்களை தாக்கியதால் உள்ளிருப்பு போராட்டம்பள்ளி சீருடை அணிந்து தான் தேசிய விருது வாங்குவேன்: ஆசிரியர் ராமச்சந்திரன்
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ள ஆசிரியர் ராமச்சந்திரன்பள்ளி மாணவர்களின் சீருடை அணிந்து தான் தேசிய விருது வாங்குவேன் எனட் தெரிவித்துள்ளார். ஆசிரியராகப் பணியாற்றி , சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும்,…
View More பள்ளி சீருடை அணிந்து தான் தேசிய விருது வாங்குவேன்: ஆசிரியர் ராமச்சந்திரன்