ராமநாதபுரம் செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம்

  ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.   தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில், சிவகங்கை – மேல…

View More ராமநாதபுரம் செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை காலை சுமார்…

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது- பொன் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது, அதற்கான வாய்ப்பும் இல்லை என பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பஞ்சாயத்து ராஜ் திட்டங்கள் மற்றும்…

View More தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது- பொன் ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தமிழகம் வருகை

இலங்கையில் இருந்து 2 குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கையில் போர் நடந்த போது…

View More இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தமிழகம் வருகை

இராமநாதபுர மருத்துவக் கல்லூரியில் செயல்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியில் செயல்பட உள்ளது. அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.   மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் நிகழாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 50…

View More இராமநாதபுர மருத்துவக் கல்லூரியில் செயல்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி.

கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை

ராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை விட்டே விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ரமேஷ், பஜார் பகுதியில் நகைக்…

View More கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வந்த பிறகு முதன் முறையாக இரண்டு மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்…

View More கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் அறிவிப்பு

தனியார் மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழப்பு?

பரமக்குடி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக தவறான ஊசி செலுத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அருங்குளத்தைச் சேர்ந்த விவசாயி சரவணன் மனைவி பாக்கியலட்சுமி…

View More தனியார் மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழப்பு?

நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வீடுகள் கட்டித்தர அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவு

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வீடுகள் கட்டித்தர அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூரணி பகுதியில் நரிக்குறவர்கள் குடியிருப்பு…

View More நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வீடுகள் கட்டித்தர அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவு

நிவாரணம் வழங்கக்கோரி மீனவர்களின் மனைவிகள் மனு!

ஓமனில் மீன் பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் உயிரிழந்த நிலையில் உரிய நிவாரணம் வழங்கக் கோரி அவர்களின் மனைவிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை பகுதியைச் சேர்ந்த கார்மேகம்,…

View More நிவாரணம் வழங்கக்கோரி மீனவர்களின் மனைவிகள் மனு!