ஒடிசாவில் அதிர்ச்சி… பள்ளி சீருடையுடன் மரத்தில் தொங்கிய நிலையில் 2 சிறுமிகளின் உடல்கள் மீட்பு!

ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில், பள்ளி சீருடையில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் ஒரு மரத்தில் தொங்கிய நிலையில்  கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமிகள் இரண்டு நாட்களாக காணாமல் போனதாக…

View More ஒடிசாவில் அதிர்ச்சி… பள்ளி சீருடையுடன் மரத்தில் தொங்கிய நிலையில் 2 சிறுமிகளின் உடல்கள் மீட்பு!

பள்ளி சீருடை அணிந்து தான் தேசிய விருது வாங்குவேன்: ஆசிரியர் ராமச்சந்திரன்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ள ஆசிரியர் ராமச்சந்திரன்பள்ளி மாணவர்களின் சீருடை அணிந்து தான் தேசிய விருது வாங்குவேன் எனட் தெரிவித்துள்ளார். ஆசிரியராகப் பணியாற்றி , சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும்,…

View More பள்ளி சீருடை அணிந்து தான் தேசிய விருது வாங்குவேன்: ஆசிரியர் ராமச்சந்திரன்