குளிர்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவையின் 52% நேரம் வீணடிப்பு

குளிர் கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் 52% நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இக்கூட்டத் தொடருக்கு முந்தைய…

View More குளிர்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவையின் 52% நேரம் வீணடிப்பு

காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாட்டில் அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைவு காரணமாக ஒரு மாநிலங்களவை…

View More காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

மாநிலங்களவை இடைத்தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு

மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான, மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் இருந்து, அ.தி.மு.க., சார்பில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், மார்ச், 23ம் தேதி மறைந்தார். இதனைத் தொடர்ந்து அவர்…

View More மாநிலங்களவை இடைத்தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு

மாநிலங்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடு: வெங்கையா நாயுடு கண்ணீர்

மாநிலங்களவையின் மாண்பை காக்க, எம்.பிக்கள் தவறிவிட்டதாக, குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவையின் தலைவருமான வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 19 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கிய…

View More மாநிலங்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடு: வெங்கையா நாயுடு கண்ணீர்

எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் மாநிலங்களவையில் 40 மணி நேர அலுவல்கள் பாதிப்பு

பெகாசஸ் உளவு சர்ச்சை, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் 40 மணி நேர அலுவல்கள் பாதிக்கப்பட்டன. நாடாளுமன்ற…

View More எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் மாநிலங்களவையில் 40 மணி நேர அலுவல்கள் பாதிப்பு

எதிர்க்கட்சிகள் அமளி நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மாநிலங்களவை மதியம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரில்…

View More எதிர்க்கட்சிகள் அமளி நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து திரிணாமூல் எம்.பி இடைநீக்கம்

மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வின் கையிலிருந்து காகிதங்களை பறித்து கிழித்து எறிந்த திரிணாமூல் எம்.பி. சாந்தனு சென் மழைக்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவையில் நேற்று பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடந்தபோது…

View More நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து திரிணாமூல் எம்.பி இடைநீக்கம்

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக, நாடாளுமன்றம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, புதிதாக நியமிக்கப்பட்ட கேபினட் அமைச்சர்களை அறிமுகப்படுத்த மக்களவை தலைவர்…

View More எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை இன்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு நடத்துகிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 19ஆம் தேதி தொடங்குகிறது. 26 நாட்கள்…

View More மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

பாஜக மாநிலங்களவை குழு தலைவராக பியூஷ் கோயல் நியமனம்

பாஜக மாநிலங்களவை குழு தலைவராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் நேற்று சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. முன்னதாக மத்திய அமைச்சரவையானது கடந்த 7ம்…

View More பாஜக மாநிலங்களவை குழு தலைவராக பியூஷ் கோயல் நியமனம்