தமிழகத்தில் நெல் கொள்முதல் காலத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அதாவது 2022-23 ம் ஆண்டிற்கான கரீப் சந்தைப் பருவ காலமான 01.09.2022 முதல் துவங்க ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதாக திமுக எம்.பி.யான பி.வில்சன் தெரிவித்தார்.…
View More தமிழகத்தில் முன்கூட்டியே நெல் கொள்முதலுக்கு ஒப்புதல்-திமுக எம்.பி. வில்சன்Rajya sabha
மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்றார் பி.டி.உஷா
மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பி.டி.உஷா இன்று பதவியேற்றார். மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். கலை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.…
View More மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்றார் பி.டி.உஷாநாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளை வெளியிடுங்கள்-தொல்.திருமாவளவன்
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்று அறிவித்து இருக்கும்போது பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள் என்ன என்பதை அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார் அரியலூர் மாவட்டம், அங்கனூர் கிராமத்தில் விடுதலை…
View More நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளை வெளியிடுங்கள்-தொல்.திருமாவளவன்மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பு!
மாநிலங்களவைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட…
View More மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பு!மாநிலங்களவைத் தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
மாநிலங்களவை தேர்தலில் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், காலியாகும் 6 இடங்களுக்கு 13…
View More மாநிலங்களவைத் தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வுமாநிலங்களவைத் தேர்தல்-அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகின்றது. காலியாகும் இடங்களுக்கான…
View More மாநிலங்களவைத் தேர்தல்-அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல்வேட்பு மனு தாக்கல் செய்தார் ப.சிதம்பரம்
இன்று தலைமை செயலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ்…
View More வேட்பு மனு தாக்கல் செய்தார் ப.சிதம்பரம்சிதம்பரத்தை வேட்பாளராக அறிவிக்க தாமதம் ஏன் ?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏன் என்ற கேள்விக்கு சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன. நாடு முழுவதும் காலியாகி உள்ள ராஜ்யசபா உறுப்பினர்களில் 10 பேர் மட்டுமே காங்கிரஸ் சார்பில் வெற்றி பெறக்கூடிய சூழல்…
View More சிதம்பரத்தை வேட்பாளராக அறிவிக்க தாமதம் ஏன் ?ப.சிதம்பரத்துக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு
தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 15 மாநிலங்களிலிருந்து 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, அந்த இடங்களுக்கு அடுத்த மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்…
View More ப.சிதம்பரத்துக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடுமாநிலங்களவை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பிஜேடி
ஒடிஸா மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி எதிர்வரும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தது. மூத்த தலைவர் சஸ்மித் பத்ரா, மானஸ் மங்கராஜ், சுலதா தேவ், நிரஞ்சன் பிஷி ஆகியோரை…
View More மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பிஜேடி