மாநிலங்களவைத் தேர்தல்-அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகின்றது. காலியாகும் இடங்களுக்கான…

View More மாநிலங்களவைத் தேர்தல்-அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல்

வேட்பு மனு தாக்கல் செய்தார் ப.சிதம்பரம்

இன்று தலைமை செயலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ்…

View More வேட்பு மனு தாக்கல் செய்தார் ப.சிதம்பரம்

சிதம்பரத்தை வேட்பாளராக அறிவிக்க தாமதம் ஏன் ?

காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏன் என்ற கேள்விக்கு சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன.  நாடு முழுவதும் காலியாகி உள்ள ராஜ்யசபா உறுப்பினர்களில் 10 பேர் மட்டுமே காங்கிரஸ் சார்பில் வெற்றி பெறக்கூடிய சூழல்…

View More சிதம்பரத்தை வேட்பாளராக அறிவிக்க தாமதம் ஏன் ?

ப.சிதம்பரத்துக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு

தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 15 மாநிலங்களிலிருந்து 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, அந்த இடங்களுக்கு அடுத்த மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்…

View More ப.சிதம்பரத்துக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு

மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பிஜேடி

ஒடிஸா மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி எதிர்வரும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தது. மூத்த தலைவர் சஸ்மித் பத்ரா, மானஸ் மங்கராஜ், சுலதா தேவ், நிரஞ்சன் பிஷி ஆகியோரை…

View More மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பிஜேடி

“தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்” – வில்சன், மாநிலங்களவை உறுப்பினர்

தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார். மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றுசேர்ந்து பல வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. ஆனால் ஒதுக்கப்படும்…

View More “தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்” – வில்சன், மாநிலங்களவை உறுப்பினர்

லதா மங்கேஷ்கர் மறைவு: மாநிலங்களவை ஒத்திவைப்பு

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. லதா மங்கேஷ்கருக்கு கடந்த மாதம் 8-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லதா மங்கேஷ்கர்…

View More லதா மங்கேஷ்கர் மறைவு: மாநிலங்களவை ஒத்திவைப்பு

நீட் தேர்வு விவகாரம் “மாநிலங்களவையிலிருந்து திமுக வெளிநடப்பு”.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்குக் கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.   நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக விவாதிக்கத் தமிழக எம்.பி.க்கள்…

View More நீட் தேர்வு விவகாரம் “மாநிலங்களவையிலிருந்து திமுக வெளிநடப்பு”.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்னதாக நேற்றோடு நிறைவு பெற்றது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இதில் பல முக்கிய மசோதாக்கள் மீது…

View More நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

மாநிலங்களவையிலும் நிறைவேறியது தேர்தல் சீர்திருத்த மசோதா

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வழிவகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக பல அம்சங்களை இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து முன்வைத்து வந்திருந்தது. ஆணையத்தின்…

View More மாநிலங்களவையிலும் நிறைவேறியது தேர்தல் சீர்திருத்த மசோதா