பராமரிப்புப் பணி காரணமாக, அம்பத்தூர், பட்டாபிராம் வழியாக செல்லும் 94 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள பட்டாபிராம்,…
View More சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் மார்க்கத்தில் 94 மின்சார ரயில்கள் ரத்து!#Railways
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து – மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கம்!
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையே இன்று காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் வழித்தடத்தில் செயின்ட்…
View More சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து – மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கம்!சென்னையில் நாளை கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்! மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் நடவடிக்கை!!
தாம்பரம் – சென்னை இடையே நாளை(அக்.31) மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளால், கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூா் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள…
View More சென்னையில் நாளை கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்! மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் நடவடிக்கை!!சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து!
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை பரங்கிமலை யார்டில் பொறியியல் பணி காரணமாக,…
View More சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து!“புதிய வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதில் அரசியல் இல்லை!” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
புதிய வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டது குறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் தற்போது 34 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிற்குள் 2…
View More “புதிய வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதில் அரசியல் இல்லை!” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்தஞ்சாவூர் – விழுப்புரம் இரட்டை வழி அகல ரயில் பாதை திட்டம் ஆய்வுக்கு அனுமதி – ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்
விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூா் ஆகிய இடங்களை இணைக்கும் இரட்டை ரயில் பாதைக்கான முதற்கட்ட ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா். ஜூலை 20-ம் தேதி தொடங்கிய…
View More தஞ்சாவூர் – விழுப்புரம் இரட்டை வழி அகல ரயில் பாதை திட்டம் ஆய்வுக்கு அனுமதி – ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்ரயில் தண்டவாளங்களில் இரும்பு வளையங்களை திருடும் வீடியோ காட்சி.. – ரயில்வே போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
சாத்தூர் ரயில் நிலைய தண்டவாளத்தில் உள்ள இரும்பு வளையங்களை ஒருவர் திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், திருடிய நபர் மற்றும் விற்பனைக்கு வாங்கிய இரும்பு கடைக்காரர் உட்பட இருவர் கைது…
View More ரயில் தண்டவாளங்களில் இரும்பு வளையங்களை திருடும் வீடியோ காட்சி.. – ரயில்வே போலீசாரின் அதிரடி நடவடிக்கை!ராஜபாளையம் மின்சார வழித்தட பணிகள் குறித்து திடீர் ஆய்வு!
ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மேம்படுத்தபட்ட மின்சார வழித்தடத்திற்கான பணிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெற்கு ரயில்வே மூத்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விருதுநகரில் இருந்து ராஜபாளையம் வழியாக பகவதிபுரம் வரையிலான ரயில்வே தடத்தை…
View More ராஜபாளையம் மின்சார வழித்தட பணிகள் குறித்து திடீர் ஆய்வு!கொட்டும் அருவி ; ஜன்னலோர ரயில் – பெஸ்ட் காம்போ எவர்..!!
கொட்டும் அருவியை பார்க்கும் படி இரயிலில் ஜன்னலோரத்தில் இருக்கை கிடைத்தால் எப்படி இருக்கும்..? அப்படி ஒரு இடத்தை பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு. இரயிலின் ஜன்னலோர இருக்கை கிடைத்தாலே பயணிகளுக்கு ஆனந்தம். அதிலும் குறிப்பாக…
View More கொட்டும் அருவி ; ஜன்னலோர ரயில் – பெஸ்ட் காம்போ எவர்..!!கொல்லம் எக்ஸ்பிரஸ் விரைவு இரயிலை மறித்து போராட்டம்-மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை
கொல்லம் எக்ஸ்பிரஸ் இரயில் சிவகாசியில் நிறுத்தப்படாததால் செப்-22 ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என எம்.பி.மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொல்லம் விரைவு இரயில் சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் வரை இயக்கப்படுகிறது.…
View More கொல்லம் எக்ஸ்பிரஸ் விரைவு இரயிலை மறித்து போராட்டம்-மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை