ரயில்வே எழுத்தருக்கு இருக்கையை தந்து கவுரவித்த மேலாளர்

திருச்சியில் பணி ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியருக்கு, ரயில்வே உயர் அலுவலர் தனது இருக்கையை கொடுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், வணிகப் பிரிவில் பதிவேடுகளை பதிவிடும் எழுத்தராக…

View More ரயில்வே எழுத்தருக்கு இருக்கையை தந்து கவுரவித்த மேலாளர்

‘ரயில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்’ – ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா

ரயில் பயணத்தின்போது கல்லூரி மாணவர்கள் தாக்கிக் கொள்வது சென்னையில் அதிகரித்து வருகிறது. முடிந்தவரை அவர்களைத் தடுக்க முயற்சி செய்வோம், ஆலோசனை வழங்குவோம், அதையும் மீறினால் கைது நடவடிக்கைக்கு வாய்ப்பு உள்ளது என ரயில்வே காவல்துறை…

View More ‘ரயில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்’ – ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா

ரயில் நிலையங்களில் பார்வை திறன் சவாலுடையவர்களுக்கு உதவ சிறப்பு ஏற்பாடு

பார்வை திறன் சவாலுடைய பயணிகளுக்கு உதவும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில், பார்வை திறன் சவாலுடைய பயணிகளுக்கு உதவும் வகையில்,…

View More ரயில் நிலையங்களில் பார்வை திறன் சவாலுடையவர்களுக்கு உதவ சிறப்பு ஏற்பாடு

விற்பனையில் முதல் இடத்தை பிடித்த பனை பொருட்கள்

உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க ரயில் நிலையங்களில் இலவசமாக விற்பனை செய்ய “ஒரு நிலையம் ஒரு பொருள்” திட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க ரயில் நிலையங்களில் இலவசமாக விற்பனை செய்ய…

View More விற்பனையில் முதல் இடத்தை பிடித்த பனை பொருட்கள்

“ரயில்வே மக்களின் சொத்து உங்கள் சொத்தல்ல”

ரயில்வே மக்களின் சொத்து. உங்களின் சொத்தல்ல, யாருக்கும் தாரைவார்க்க என சு.வெங்கடேசன் எம்.பி காட்டமாக ட்விட் செய்துள்ளார். இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரயில், கோவையிலிருந்து தனது முதல் சேவையை வரும் 14-ஆம் தேதி…

View More “ரயில்வே மக்களின் சொத்து உங்கள் சொத்தல்ல”

ரயிலில் கூடுதல் லக்கேஜுக்கு கட்டணம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு

ரயிலில் முன்பதிவு செய்யாமல் கூடுதல் லக்கேஜ் கொண்டு சென்றால், ஆறு மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. ஐஆர்சிடிசி சில புதிய முக்கியக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பயணிகள் ரயிலில் பயணம்…

View More ரயிலில் கூடுதல் லக்கேஜுக்கு கட்டணம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு

மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையம்

மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையங்களுக்கான பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வே தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு பல்வேறு வசதிகளை மேம்படுத்தி…

View More மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையம்

5 ஆண்டுகள் போராடி ஐஆர்சிடிசியிடம் இருந்து 35 ரூபாய் மீட்ட நபர்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபர் தான் ரத்து செய்த ரயில் டிக்கெட்டுக்கான திரும்ப செலுத்தும் தொகை 35 ரூபாயை கடந்த 5 ஆண்டுகளாகப் போராடி  ரயில்வே துறையிடம் இருந்து மீட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா…

View More 5 ஆண்டுகள் போராடி ஐஆர்சிடிசியிடம் இருந்து 35 ரூபாய் மீட்ட நபர்

நவீன மயமாகும் எழும்பூர் ரயில் நிலையம்

எழும்பூர் ரயில் நிலையம் 400 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்படுவதற்கான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் எழும்பூர் ரயில் நிலையம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படுவதற்கான…

View More நவீன மயமாகும் எழும்பூர் ரயில் நிலையம்

தெற்கு ரயில்வேக்கு 2 லட்சம் அபராதம்; அதிரடி தீர்ப்பு

தெற்கு ரயில்வேக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவாரூர் ராமநாதன் நகரை சேர்ந்த மகாலிங்கம் என்ற வழக்கறிஞர், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல்…

View More தெற்கு ரயில்வேக்கு 2 லட்சம் அபராதம்; அதிரடி தீர்ப்பு