விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா வீட்டில், இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிக்கிம் மாநிலத்தின் லாட்டரி சீட்டுகளை போலியாக அச்சடித்து விற்பனை செய்ததாகவும், இதன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக பணம் ஈட்டியதாகவும்,…
View More ஆதவ் அர்ஜுனா வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை!Raid
இபிஎஸ் ஆதரவாளருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!
இபிஎஸ் ஆதரவாளர் சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (23.102024) சோதனை மேற்கொண்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான இளங்கோவன், வருமானத்திற்கு…
View More இபிஎஸ் ஆதரவாளருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!#EDRaid | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினருமான வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின்…
View More #EDRaid | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்! ரூ.89.19 கோடி சொத்துகளும் முடக்கம்! #EnforcementDirectorate தகவல்!
வெளிநாட்டு நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய விவகாரத்தில், தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்திற்கு ரூ.908 கோடி அபராதம் விதித்ததோடு, ரூ.89 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த தனியார்…
View More ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்! ரூ.89.19 கோடி சொத்துகளும் முடக்கம்! #EnforcementDirectorate தகவல்!மத்தியப்பிரதேசம் : நிலக்கரி சுரங்க அதிகாரிகளிடம் நடத்திய சோதனையில் ரூ.3.85 கோடி பறிமுதல்!
மத்தியப் பிரதேசத்தில் இரண்டு நிலக்கரி சுரங்க அதிகாரிகளிடம் இருந்து ரூ.3.85 கோடியை பறிமுதல் செய்த சிபிஐ அவர்களை கைது செய்துள்ளது. மத்தியப்பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (என்சிஎல்) நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு…
View More மத்தியப்பிரதேசம் : நிலக்கரி சுரங்க அதிகாரிகளிடம் நடத்திய சோதனையில் ரூ.3.85 கோடி பறிமுதல்!முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை!
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக இருந்து ஓய்வு பெற்றவர் பொன்.மாணிக்கவேல். இவர் கடந்த 1989-ல்…
View More முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை!பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை.. ரூ.6 லட்சம் பறிமுதல்!
பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். . தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கட்டட…
View More பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை.. ரூ.6 லட்சம் பறிமுதல்!பாமக பிரமுகர் கொலை வழக்கு | தமிழகம் முழுவதும் பல இடங்களில் என்ஐஏ சோதனை!
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனம் மேலத்தூண்டில்…
View More பாமக பிரமுகர் கொலை வழக்கு | தமிழகம் முழுவதும் பல இடங்களில் என்ஐஏ சோதனை!திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி கபா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி கபா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் இன்று காலைமுதல்…
View More திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி கபா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூ பகுதியில் தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர்…
View More திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!