ஊழல், வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் பேசாதது ஏன்?-ராகுல் காந்தி

ஊழல், வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏன் பேசுவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் பஞ்சாப்பில் மொத்தமுள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி, தேர்தல் நடைபெற…

View More ஊழல், வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் பேசாதது ஏன்?-ராகுல் காந்தி

”தமிழினத்தை கொன்றுவிட்டு” – ராகுல் காந்திக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

தமிழினத்தை கொன்றுவிட்டு தமிழன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என ராகுல் காந்தியின் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினம்…

View More ”தமிழினத்தை கொன்றுவிட்டு” – ராகுல் காந்திக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

தமிழ்நாட்டின் குரலாய் ஒலித்த ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

நேற்று மாலை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய ராகுல் காந்தி தமிழகத்தை முன்னிலைப்படுத்தி ஆவேசமாக உரையாற்றினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தன்…

View More தமிழ்நாட்டின் குரலாய் ஒலித்த ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

’தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்’- ராகுல் காந்திக்கு அண்ணாமலை பதிலடி

பாஜகவை நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்ததற்கு, புதுச்சேரியைப் போன்று தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி அளித்துள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்…

View More ’தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்’- ராகுல் காந்திக்கு அண்ணாமலை பதிலடி

மகாத்மா காந்தி நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது…

View More மகாத்மா காந்தி நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் மரியாதை

பெகாசஸ் விவகாரம்: ”பிரதமர் தேசத்துரோகம் இழைத்துள்ளார்” – ராகுல் காந்தி

எதிர்கட்சி தலைவர்களை உளவுப்பார்ப்பதற்காக பெகாசஸ் மென்பொருளை, பிரதமர் மோடி வாங்கி, தேசத்துரோகம் இழைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில்…

View More பெகாசஸ் விவகாரம்: ”பிரதமர் தேசத்துரோகம் இழைத்துள்ளார்” – ராகுல் காந்தி

பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசு துரோகம் செய்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம்

பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு துரோகம் செய்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பெகாசஸ் மென்பொருள் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின்…

View More பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசு துரோகம் செய்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம்

பாஜக, காற்றடைத்த பலூன் போன்றது: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

பாஜக என்பது காற்றடைத்த பலூன் என்றும் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில், கே.எஸ்.அழகிரி, கேக் வெட்டி தொண்டர்களுடன் புத்தாண்டை கொண்டாடினார்.…

View More பாஜக, காற்றடைத்த பலூன் போன்றது: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

அஜய் மிஸ்ராவை பிரதமர் பதவி நீக்கம் செய்யாதது ஏன்? ராகுல் காந்தி

லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய கோரி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் பேரணியாக சென்றனர். லக்கிம்பூர் பேரணியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட…

View More அஜய் மிஸ்ராவை பிரதமர் பதவி நீக்கம் செய்யாதது ஏன்? ராகுல் காந்தி

லக்கிம்பூர் கெரி; அமைச்சர் பதவி விலக வேண்டும் – ராகுல் காந்தி

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் பேரணியில் கார் புகுந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிர்சா பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த…

View More லக்கிம்பூர் கெரி; அமைச்சர் பதவி விலக வேண்டும் – ராகுல் காந்தி