பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. 54 சீன செயலிகளுக்கு தடை

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 54 சீன செயலிகளை மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் பல செயலிகள் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதில் முக்கியமாக பலராலும் பயன்படுத்தப்பட்ட பப்ஜி, டிக் டாக் ஆகிய செயலிகளும்…

View More பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. 54 சீன செயலிகளுக்கு தடை

‘அரசின் முக்கிய தகவல்களை வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் அனுப்பக் கூடாது’

அரசின் முக்கிய தகவல்களை வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் அனுப்பக் கூடாது என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப், ஜூம், டெலிகிரம், கூகுள் மீட் ஆகிய செயலிகள்…

View More ‘அரசின் முக்கிய தகவல்களை வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் அனுப்பக் கூடாது’

பெகாசஸ் விவகாரம்: ”பிரதமர் தேசத்துரோகம் இழைத்துள்ளார்” – ராகுல் காந்தி

எதிர்கட்சி தலைவர்களை உளவுப்பார்ப்பதற்காக பெகாசஸ் மென்பொருளை, பிரதமர் மோடி வாங்கி, தேசத்துரோகம் இழைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில்…

View More பெகாசஸ் விவகாரம்: ”பிரதமர் தேசத்துரோகம் இழைத்துள்ளார்” – ராகுல் காந்தி

பெகாசஸ் விவாகரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், அமளி காரணமாக தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்ப்பினர்கள் செய்தியாளர்களை…

View More பெகாசஸ் விவாகரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு