மீனவர் நலனுக்காக ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது.…
View More மீனவர் நலனுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்2022-2023 budget
தமிழ்நாட்டின் குரலாய் ஒலித்த ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
நேற்று மாலை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய ராகுல் காந்தி தமிழகத்தை முன்னிலைப்படுத்தி ஆவேசமாக உரையாற்றினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தன்…
View More தமிழ்நாட்டின் குரலாய் ஒலித்த ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…“அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரயில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும்” – அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கான அறிவிப்புகள் நிலுவையில் இருக்கும் திட்டங்களையும், பயணிகளின் பயண அனுபவத்தையும் மேம்படுத்தும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். 2022-23ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர்…
View More “அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரயில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும்” – அஸ்வினி வைஷ்ணவ்“தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கை நாட்டை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும்” – பிரதமர் மோடி
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 2022 – 2023ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜனவரி 31ஆன இன்று…
View More “தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கை நாட்டை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும்” – பிரதமர் மோடி