சிபிஎஸ்இ தேர்வில் பெண்களுக்கு எதிரான கருத்துகள்: அரசியல் தலைவர்கள் கண்டனம்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு வினாத்தாளில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குறிய கேள்விக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு…

View More சிபிஎஸ்இ தேர்வில் பெண்களுக்கு எதிரான கருத்துகள்: அரசியல் தலைவர்கள் கண்டனம்

போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் – ராகுல் காந்தி கோரிக்கை

போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, டெல்லியில் ஓராண்டாக நடைபெற்று வந்த போராட்டத்தில் 700…

View More போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் – ராகுல் காந்தி கோரிக்கை

நாகலாந்து சம்பவம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்

நாகலாந்தில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் ஊட்டிங் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து விட்டு, திரும்பிய தொழிலாளர்கள்…

View More நாகலாந்து சம்பவம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்

விவசாயிகளின் பிரச்னைக்கு காங்கிரஸ் கட்சியினர் இதேபோல் குரல் கொடுப்பார்கள்; ராகுல்காந்தி

வருங்காலங்களில் விவசாயிகளின் பிரச்னைக்கு காங்கிரஸ் கட்சியினர் இதேபோல் குரல் கொடுப்பார்கள் என விவசாயிகளுக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு, மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர்…

View More விவசாயிகளின் பிரச்னைக்கு காங்கிரஸ் கட்சியினர் இதேபோல் குரல் கொடுப்பார்கள்; ராகுல்காந்தி

சென்னை மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது: ராகுல் காந்தி

சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை கவலையை ஏற்படுத்தியுள் ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை…

View More சென்னை மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது: ராகுல் காந்தி

பெகாசஸ் விவகாரம் இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி: ராகுல் காந்தி

பெகாசஸ் விவகாரம், இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு தொழில்நுட்ப குழுவை அமைத்து உச்சநீதின்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு,…

View More பெகாசஸ் விவகாரம் இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி: ராகுல் காந்தி

ராகுல்காந்திக்கு மூத்த தலைவர்கள் ஆதரவு; மாணிக்கம் தாகூர் எம்.பி

ராகுல் காந்தியை காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்க மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்துள்ளார்.    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில்…

View More ராகுல்காந்திக்கு மூத்த தலைவர்கள் ஆதரவு; மாணிக்கம் தாகூர் எம்.பி

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது…

View More காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது

லகீம்பூர் வன்முறை: மத்திய அமைச்சரை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

லகீம்பூர் வன்முறை விவகாரத்தில் மத்திய இணை அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம்…

View More லகீம்பூர் வன்முறை: மத்திய அமைச்சரை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

லகிம்பூர் வன்முறை: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி

லகிம்பூர் வன்முறை தொடர்பாக, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர், குடியரசுத் தலைவரை நாளை சந்தித்து மனு அளிக்க இருக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை…

View More லகிம்பூர் வன்முறை: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி