தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு வார கால சுற்றுப்பயணமாக, உதகை வந்துள்ளதையடுத்து, அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர் மாளிகையில் ஜூன்…
View More 6 நாள் பயணமாக உதகை சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி..!R.N.Ravi
ராஜ்பவன் வரலாற்றில் முதன்முறையாக, அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தங்க இடம் கொடுத்த விருந்தினர் மாளிகை !
ராஜ்பவன் வரலாற்றில் முதன்முறையாக, குடியரசுத்தலைவர், பிரதமர் தங்கும் விருந்தினர் மாளிகையில் அதிக மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய மாணவிக்காக விதிமுறைகளை தளர்த்தி தங்க இடம் கொடுத்த நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கிய…
View More ராஜ்பவன் வரலாற்றில் முதன்முறையாக, அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தங்க இடம் கொடுத்த விருந்தினர் மாளிகை !பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர் .என் ரவி சந்திப்பு – அடுத்தக்கட்ட இலக்கில் கவனம் செலுத்த அறிவுறுத்தல்
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அடுத்த கட்ட பயண இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராஜ்பவனில் 12 ஆம் வகுப்பு…
View More பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர் .என் ரவி சந்திப்பு – அடுத்தக்கட்ட இலக்கில் கவனம் செலுத்த அறிவுறுத்தல்ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது எனவும், தடைச் சட்டத்தை உடனடியாக மீண்டும் நிறைவேற்ற வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக தலைவர்…
View More ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்உதகை வந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி! மாவட்ட எல்லைகளில் கூடுதல் பாதுகாப்பு
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக உதகை ராஜ்பவன் மாளிகைக்கு வருகை புரிந்துள்ளார். ஆளுநரின் வருகையை ஒட்டி மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக…
View More உதகை வந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி! மாவட்ட எல்லைகளில் கூடுதல் பாதுகாப்புஆளுநரை தொடுவதும், பிரதமர் மோடியை தொடுவதும் ஒன்னு தான்; எச்.ராஜா எச்சரிக்கை
ஆளுநரை தொடுவதும், பிரதமர் மோடியை தொடுவதும் ஒன்னு தான், ஆளுநரை பற்றி பேசக்கூடாது என ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே சாத்தனூரில் இளையான்குடி தெற்கு ஒன்றிய பா.ஜ. சார்பில்…
View More ஆளுநரை தொடுவதும், பிரதமர் மோடியை தொடுவதும் ஒன்னு தான்; எச்.ராஜா எச்சரிக்கைஆளுநர் பதவி தேவையற்றது, காந்தி கூறியதுபோல் ஆளுநர் மாளிகை மருத்துவமனையாக மாற்றலாம் -வைகோ
ஆளுநர் பதவி தேவையற்றது, காந்தி கூறியதுபோல் ஆளுநர் மாளிகை மருத்துவமனையாக மாற்றலாம் என வைகோ தெரிவித்துள்ளார். மதுரையிலிருந்து சென்னை செல்ல வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More ஆளுநர் பதவி தேவையற்றது, காந்தி கூறியதுபோல் ஆளுநர் மாளிகை மருத்துவமனையாக மாற்றலாம் -வைகோதிமுகவிற்கு முடிவு கட்டும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார் -முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி
திமுகவிற்கு முடிவு கட்டும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார் என முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எம் ஜி ஆர்-ன் 106 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்…
View More திமுகவிற்கு முடிவு கட்டும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார் -முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜிஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பதே அமமுகவின் கோரிக்கை: டிடிவி தினகரன்
தமிழகத்தில் மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் ஆளுநரை, திரும்ப பெற வேண்டும் என்பதே அமமுகவின் கோரிக்கை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக நிறுவன தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான…
View More ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பதே அமமுகவின் கோரிக்கை: டிடிவி தினகரன்பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஆளுநர் உபசரிப்பு
தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி சிறப்பு உபசரிப்பு. தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிகள், கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட், பாராலிம்பிக்…
View More பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஆளுநர் உபசரிப்பு