பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர் .என் ரவி சந்திப்பு – அடுத்தக்கட்ட இலக்கில் கவனம் செலுத்த அறிவுறுத்தல்
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அடுத்த கட்ட பயண இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராஜ்பவனில் 12 ஆம் வகுப்பு...