ஆகஸ்ட் 20-ஆம் தேதி 5 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தின் மாநில நிர்வாகிகள் உயர்நிலை…
View More ‘ஆகஸ்ட் 20ம் தேதி 5 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம்’ – தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கம்#Protest
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.…
View More எரிபொருள் விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்இலங்கை அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!
பழைய பேருந்துகளை கடலில் இறக்கிய இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் சிஐடியு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீன்கள் இனப்பெருக்கத்திற்காக பழைய பேருந்துகளை கடலில்…
View More இலங்கை அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!சிமெண்ட் விலை உயர்வை கண்டித்து கட்டுமானம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!
சிமெண்ட் விலை உயர்வை கண்டித்து கட்டுமானம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை போட் கிளப் பகுதியில் இருக்கக்கூடிய இந்திய சிமெண்ட் ஸ்ரீனிவாசன் இல்லத்தின் முன்பு கட்டுமானம்…
View More சிமெண்ட் விலை உயர்வை கண்டித்து கட்டுமானம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!