இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிட்ஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், முடிவு எட்டும் வரை ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள போவதில்லை என மல்யுத்த…
View More ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – சாக்ஷி மாலிக் அதிரடி அறிவிப்பு!#Protest
பென்னாகரம் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்ய கூடுதல் கட்டணம் – கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்ய கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பொதுமக்கள் பரிசலை இயக்க விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள காவிரி…
View More பென்னாகரம் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்ய கூடுதல் கட்டணம் – கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை தாமதப்படுத்துவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம்!
திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந்துள்ள அரசு எல்.ஆர்.ஜி.மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை தாமதப்படுத்தி வருவதாகக் கூறி மாணவிகள் தங்கள் பெற்றோருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்,ஆர்,ஜி…
View More திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை தாமதப்படுத்துவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம்!தஞ்சையில் மது குடித்து 2 பேர் உயிரிழப்பு -நீண்ட போரட்டத்திற்கு பின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்!!
தஞ்சாவூர் அருகே மதுபான கூடத்தில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்த சம்பவத்தில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரின் உடலையும் பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதிலுள்ள அரசு மதுபானகூடத்தில்…
View More தஞ்சையில் மது குடித்து 2 பேர் உயிரிழப்பு -நீண்ட போரட்டத்திற்கு பின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்!!சாலைமறியலில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவர்கள்: பலவந்தமாக கைது செய்த போலீசார்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நான்கு ஊராட்சிகளில் பஞ்சாயத்து நிர்வாகத்தினருக்கே தெரியாமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஆன்லைன் மூலமாக போடப்பட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரி நான்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் சாலை…
View More சாலைமறியலில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவர்கள்: பலவந்தமாக கைது செய்த போலீசார்!நாமக்கல்லில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!
நாமக்கல் எஸ்.கே நகர் குடிசை மாற்று வாரியத்தில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து நாமக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாநகர எல்கைக்கு உட்பட்ட…
View More நாமக்கல்லில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!மானாமதுரையில் ஒரு பிரிவினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!
மானாமதுரையில் கண்மாயை அடைத்து ஒரு பிரிவினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை…
View More மானாமதுரையில் ஒரு பிரிவினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் பலி – நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இசிஆர் சாலையில் போராட்டம் நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில்…
View More மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் பலி – நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி புதுச்சேரியில் நூதன போராட்டம்!
புதுச்சேரியில் ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி மணியடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். புதுச்சேரியில் மத்திய அரசின்பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்ற அரசு…
View More ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி புதுச்சேரியில் நூதன போராட்டம்!சிறுவாணியில் தடுப்பணை கட்டும் கேரள அரசைக் கண்டித்து கோவையில் போராட்டம்!
சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோவையில் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம், கேரளா ஆகிய இருமாநிலங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஆறாக சிறுவாணி உள்ளது.கேரள மாநிலத்தின்…
View More சிறுவாணியில் தடுப்பணை கட்டும் கேரள அரசைக் கண்டித்து கோவையில் போராட்டம்!