சட்டப்பேரவையில் நீட் எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக முன்மொழியப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிரைவேற்றப்பட்டது.

View More சட்டப்பேரவையில் நீட் எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் – தமிமுன் அன்சாரி ஆதரவு!

சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

View More நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் – தமிமுன் அன்சாரி ஆதரவு!

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் – தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் அருண்ராஜ்!

நீட் தேர்வை திரும்ப பெற்று மாநில மருத்துவ பாடத்திட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார்.

View More நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் – தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் அருண்ராஜ்!

நீட் தேர்வுக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தீர்மானம்!

நீட் மற்றும் எஃப்.சி.ஆர் திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

View More நீட் தேர்வுக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தீர்மானம்!

“நீட்டை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து!” – அமைச்சர் ராஜ்மோகன்

நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

View More “நீட்டை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து!” – அமைச்சர் ராஜ்மோகன்

“நீட் தேர்வால் பாதிப்பட்டு துயருறும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை!” – ராகுல்காந்தி

நீட் தேர்வால் பாதிப்பட்டு பிள்ளிகளை இழந்து வாடும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

View More “நீட் தேர்வால் பாதிப்பட்டு துயருறும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை!” – ராகுல்காந்தி

மக்களவையில் பொதுத்தேர்வு திருத்த மசோதா நிறைவேற்றம்!

மக்களவையில் பொதுத்தேர்வு திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

View More மக்களவையில் பொதுத்தேர்வு திருத்த மசோதா நிறைவேற்றம்!

”மாணவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!” – மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு

மாணவர்களின் உணர்வுகளுக்கு அனைத்துக் கட்சியினரும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

View More ”மாணவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!” – மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு

“போராடிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது” – உச்சநீதிமன்றம் உத்தரவு

நிட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தடை வித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More “போராடிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது” – உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சோனம் வாங்சுக் – ராஜ்காட் செல்ல திட்டம்…!

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

View More மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சோனம் வாங்சுக் – ராஜ்காட் செல்ல திட்டம்…!